News December 12, 2024
பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு டிச.14இல் நடைபெறவுள்ளது. கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்துகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்வு எழுதுவதற்கு தகுதியானவர்கள். ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 தேர்வர்களுக்கு (50 மாணவியர் + 50 மாணவர்) 9-12ஆம் வகுப்பு வரை ஆண்டு தோறும் உதவித்தொகை ₹1000 வழங்கப்படும்.
Similar News
News August 28, 2025
மனதை வருடும் மாளவிகா மோகனன்

விஜய்யின் ‘மாஸ்டர்’, விக்ரமின் ‘தங்கலான்’ படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மாளவிகா மோகனன். தமிழில் இப்போது பெரிதாக பட வாய்ப்பு இல்லை என்றாலும் மலையாளத்தில் கலக்கி வருகிறார். நடிப்பை தாண்டி இன்ஸ்டாவில் செம ஆக்டிவாக இருப்பவர் மாளவிகா. மாடர்ன், ஹோம்லி என இரண்டிலும் கலக்கும் அவர், சேலையணிந்து எடுத்த போட்டோஸை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ரசிகர்களை கவர்ந்த போட்டோஸை மேலே கண்டு மகிழுங்கள்.
News August 28, 2025
வாக்குச் சீட்டு முறைதான் ஒரே தீர்வு: சீமான் திட்டவட்டம்

வாக்கு சீட்டு முறை வந்தால்தான் நேர்மையாக வாக்குப்பதிவு நடக்க வாய்ப்புள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். வாக்கு இயந்திரத்தை ஊழலில் பெருத்த நாடுகள் மட்டுமே பயன்படுத்துவதாகவும் சாடியுள்ளார். பாஜக ஆட்சியில் வாக்கு திருட்டு நடைபெற்றதாக ராகுல் சொல்லும் நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் முறையாக வாக்குப்பதிவு நடைபெற்றது என சொல்லமுடியுமா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
News August 28, 2025
USல் இந்தியப் பொருள்களின் விலைகள் அதிகரிப்பு

<<17530648>>டிரம்பின் 50% வரி<<>> விதிப்பால் அமெரிக்காவில் இந்தியப் பொருட்களின் விலை 40% – 50% அதிகரித்துள்ளன. அமெரிக்காவின் பல அங்கன்வாடிகளில் இது தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு சுமையாக மாறியுள்ளது. நேற்று முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்த நிலையில் இந்திய ஏற்றுமதியாளர்களும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.