News March 16, 2024
ஓபிஎஸ் அணியினர் முக்கிய ஆலோசனை!

மதுரை எழுமலையில் இன்று (16.03.2024) ஓபிஎஸ் அணி சார்பில் பாரளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை மற்றும் வாக்குசாவடி குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சேடபட்டி ஒன்றிய கழகம் மற்றும் ஏழுமலை பேரூர் கழகம் சார்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தலைமை வகித்தார். முக்கிய நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் தேர்தல் குறித்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது
Similar News
News November 28, 2025
மதுரை: பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விபரீத முடிவு

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் மகபூப்பாட்சா மகள் ஹமீதாபானு(20). இவர் தெற்காவணி மூலவீதியில் நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லமல் இருக்க பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த இவர் இன்று பெட்ரூமில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 28, 2025
மதுரை: பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விபரீத முடிவு

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் மகபூப்பாட்சா மகள் ஹமீதாபானு(20). இவர் தெற்காவணி மூலவீதியில் நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லமல் இருக்க பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த இவர் இன்று பெட்ரூமில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 28, 2025
மதுரை டூ திருவண்ணாமலை 265 சிறப்பு பஸ்கள்

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மதுரை மண்டல போக்கு வரத்து கழகத்தின் சார்பில் 265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் வருகிற 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
https://www.tnstc.in என்ற இணையத்தளத்தின் வாயிலாக பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.


