News March 16, 2024
ஓபிஎஸ் அணியினர் முக்கிய ஆலோசனை!

மதுரை எழுமலையில் இன்று (16.03.2024) ஓபிஎஸ் அணி சார்பில் பாரளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை மற்றும் வாக்குசாவடி குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சேடபட்டி ஒன்றிய கழகம் மற்றும் ஏழுமலை பேரூர் கழகம் சார்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தலைமை வகித்தார். முக்கிய நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் தேர்தல் குறித்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது
Similar News
News November 19, 2025
மதுரை: ரயில்வேயில் 2,569 காலியிடங்கள்! உடனே APPLY..

இந்தியன் ரயில்வேயில் ஜூனியர் இன்ஜினியர், உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, டிகிரி (B.Sc.,) படித்தவர்கள் 30.11.2025-க்குள் <
News November 19, 2025
மதுரையில் வேலை; 12ம் தேர்ச்சி போதும் – தேர்வு கிடையாது!

மதுரை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Assistant/Computer Operator பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12th, Diploma தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு <
News November 19, 2025
மதுரையில் வேலை; 12ம் தேர்ச்சி போதும் – தேர்வு கிடையாது!

மதுரை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Assistant/Computer Operator பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12th, Diploma தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு <


