News June 18, 2024
இதை செய்தால் 15 வருடங்களில் கோடீஸ்வரர்!

40 வயதில் கோடீஸ்வரராக நிதி ஆலோசகர்கள் சில ஆலோசனை அளித்துள்ளனர். 25 வயதாகும் நபர் மாதம் ரூ.25,000- ரூ.30,000 ஊதியம் ஈட்டுகிறார் எனில், 15:15:15 என்ற மியூச்சுவல் பண்ட் விதிப்படி, மாதம் ரூ.15,000 தொடர்ச்சியாக முதலீடு செய்து, ஆண்டுக்கு 15% வட்டி கிடைத்தால், 40 வயதில் ரூ.1 கோடி கிடைக்கும். எனவே 15% வட்டித் திட்டத்தில் முதலீடு செய்து கோடீஸ்வரராகும்படி நிதி ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 1, 2026
ஆணை விட பெண் அதிகமாக தூங்கணும்.. ஏன் தெரியுமா?

ஆண்களை விட பெண்களுக்கு 20 நிமிடங்கள் கூடுதலாக தூக்கம் தேவைப்படுவதாக ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது. பெண்கள் தினமும் Multi-tasking-ல் ஈடுபடுவதால், தங்களுடைய மூளை ஆற்றலை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். ஆகையால், அதற்கேற்ப அவர்களுக்கு போதிய உறக்கம் தேவைப்படுகிறது. தூக்கமின்மை பெண்களுக்கு மன அழுத்தம், பதற்றம், இதய பிரச்னைகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
News April 1, 2026
18,000 குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல்: EPS

திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் 18,000 குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளதாக EPS கூறியுள்ளார். அப்பா என அழைப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்லும் ஸ்டாலினுக்கு, அந்த குழந்தைகள் கதறுவது கேட்கவில்லையா என்றார். நிரந்தர டிஜிபியை நியமிக்க முடியாத அரசு தேவையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் போதைப்பொருள் முற்றிலும் ஒழிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
News April 1, 2026
18,000 குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல்: EPS

திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் 18,000 குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளதாக EPS கூறியுள்ளார். அப்பா என அழைப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்லும் ஸ்டாலினுக்கு, அந்த குழந்தைகள் கதறுவது கேட்கவில்லையா என்றார். நிரந்தர டிஜிபியை நியமிக்க முடியாத அரசு தேவையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் போதைப்பொருள் முற்றிலும் ஒழிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.


