News January 12, 2025

ஞாயிறு அன்று இதை செய்தால் தீராத கடனும் தீரும்

image

காலையில் சூரியன் உதிக்கும் முன்பே குளித்து, பூஜைக்கு தயாராக வேண்டும். அரிசி, குங்குமம், சிவப்பு நிற மலர்கள், ஏதேனும் ஒரு பழம் போன்றவற்றை வைத்து விளக்கை ஏற்றி வழிபட வேண்டும். பிறகு ஏதாவது இனிப்பு வகையை சாப்பிட்டு விரதத்தை தொடங்க வேண்டும். அன்று சாப்பாட்டை தவிர்த்து மாலையில் விரதத்தை முடிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில், வீட்டில் பிரச்னைகள் குறைந்து, செல்வம் பெருகி, தீராத கடனும் தீரும்.

Similar News

News December 14, 2025

அந்நிய செலாவணி கையிருப்பு 68,726 கோடி டாலராக உயர்வு

image

டிச.5-ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு $68,726 ஆக உயர்ந்துள்ளதாக RBI தெரிவித்துள்ளது. இது, கடந்த நவ.28-ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 187 கோடி டாலர்கள் குறைந்து $68,623 கோடியாக ஆக இருந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து ₹90.57-ஆக உள்ள நிலையில், இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை எனவும் RBI விளக்கம் அளித்துள்ளது.

News December 14, 2025

குடற்புழுக்கள் வராமல் தடுக்க இதை பண்ணுங்க!

image

அசுத்தமான நீர் அல்லது உணவை உட்கொள்வது, சுகாதாரமற்ற கழிப்பறையை பயன்படுத்துவதால் குடற்புழுக்கள் உருவாகின்றன. இதனால் வயிற்றுவலி, வாந்தி, மலச்சிக்கல் ஏற்படும். இதைத் தடுக்க நாம் *நகங்களை சரியாக வெட்ட வேண்டும் *டவல்களை சூடான நீரில் சுத்தம் செய்தல் *அசுத்தமான இடங்களில் வெறும் காலில் நடப்பதை தவிர்த்தல் *செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்துதல் *சுகாதாரமற்ற இடங்களில் காய்கறிகள் வாங்குவதை தவிருங்கள்.

News December 14, 2025

BREAKING: புதிய கட்சியை தொடங்கினார் ஓபிஎஸ்

image

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை, கழகமாக OPS மாற்றியுள்ளார். மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் டிச.23-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும். இதில், அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுவரை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என அறிக்கை வெளியிட்ட OPS, அதனை அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் (கட்சி) என மாற்றியுள்ளார்.

error: Content is protected !!