News September 6, 2025
காலையில் இதை செய்தால் வீட்டில் பண மழை கொட்டும்!

வாஸ்து நம்பிக்கையின்படி, தினமும் காலையில் 5 விஷயங்களை செய்தால் வீட்டில் பணமழை கொட்டுமாம். 1)சூரிய உதயத்திற்கு முன் எழுந்து வேலையை தொடங்க வேண்டும். 2)ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு கடவுளை தியானிக்க வேண்டும். 3) படுக்கையை ஒழுங்குப்படுத்த வேண்டும். 4)வீட்டின் நுழைவு வாயிலை சுத்தம் செய்ய வேண்டும். 5)ஜன்னல், கதவுகளை திறந்துவைத்து விளக்கு ஏற்ற வேண்டும். இதை செய்தால் செழிப்பான வாழ்க்கை அமையும். SHARE
Similar News
News March 10, 2026
மது அருந்துவதில் எந்த மாநிலம் டாப் தெரியுமா?

பரவலாக மக்களிடம் எதிர்ப்பு இருந்தாலும், மது விற்பனை என்னவோ குறையவே இல்லை. கடந்த நிதியாண்டில் அதிகமாக மது விற்பனையான டாப் 10 மாநிலங்களின் பட்டியலை IMFL(Indian Made Foreign Liquor) வெளியிட்டுள்ளது. போட்டோவை இடது புறமாக Swipe செய்து அறிந்து கொள்ளவும். விற்கப்பட்ட மதுபான பெட்டிகளின் (1 பெட்டி = 12 பாட்டில்கள்) அடிப்படையில் இப்பட்டியல் வரையறை செய்யப்பட்டுள்ளது.
News March 10, 2026
விஜய் – த்ரிஷா காதலை பாராட்டிய பிரபல இயக்குநர்

விஜய், த்ரிஷாவிடம் பாராட்டத்தக்க விஷயம் ஒன்றை கண்டதாக பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட் பதிவிட்டுள்ளார். தங்களுக்கு இடையே எதுவும் இல்லை என பாசாங்கு செய்யாததில் ஒரு கண்ணியம் இருக்கிறது; காதலை பாவம் போல கருதி அதை மறைக்காததில் ஒரு கண்ணியம் இருக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை நமக்கு சொந்தமில்லை எனவும், அவர்களுக்கு வாழவும் காதலிக்கவும் உரிமையுண்டு என்றும் கூறியுள்ளார்.
News March 10, 2026
அடித்து துன்புறுத்தியதாக அமித் மிஸ்ரா மீது மனைவி வழக்கு

IND Ex கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா மீது அவரது மனைவி கரிமா நீதிமன்றத்தில் வரதட்சணைக் கொடுமை வழக்கு தொடர்ந்துள்ளார். அமித் மிஸ்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் பல நாள்கள் பட்டினி போட்டு, அடித்து துன்புறுத்தியதாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் புகார் தெரிவித்துள்ளார். இது மிஸ்ராவுக்கு எதிராக கரிமா தாக்கல் செய்த 3-வது சட்ட வழக்கு. ஏற்கெனவே குடும்ப வன்முறை & ஜீவனாம்சம் கேட்டு தாக்கல் செய்திருந்தார்.


