News March 18, 2024

தவறான தகவல் பரப்பினால்: கலெக்டர் எச்சரிக்கை

image

கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷரவன்குமார் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் லோக்சபா தொகுதியில் உள்ள பகுதிகளில் தேர்தலை ஒட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை பரப்பினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார். மேலும் தேர்தலை அமைதியான முறையில் நடத்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News January 23, 2026

கள்ளக்குறிச்சி: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

கள்ளக்குறிச்சி மக்களே..,, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். <>இங்கு <<>>க்ளிக் செய்து ஆதார் கார்டு, VOTER ID,பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phone-யிலேயெ விண்ணப்பிக்கலாம்.. (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும்..(SHARE IT)

News January 23, 2026

உளுந்தூர்பேட்டை அருகே கோர விபத்து!

image

உளுந்தூர்பேட்டை அருகே பில்லூர் குறுக்கு சாலையில், திருச்சி நோக்கிச் சென்ற வேனும் பெங்களூரைச் சேர்ந்த வரதராஜ் (75) வந்த காரும் நேருக்கு நேர் மோதி நேற்று விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் திருச்சியைச் சேர்ந்த ஜிராஜுதீன் (43) மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த எறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News January 23, 2026

உளுந்தூர்பேட்டை அருகே கோர விபத்து!

image

உளுந்தூர்பேட்டை அருகே பில்லூர் குறுக்கு சாலையில், திருச்சி நோக்கிச் சென்ற வேனும் பெங்களூரைச் சேர்ந்த வரதராஜ் (75) வந்த காரும் நேருக்கு நேர் மோதி நேற்று விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் திருச்சியைச் சேர்ந்த ஜிராஜுதீன் (43) மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த எறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!