News November 21, 2024
மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை உயிர் வாழ வாய்ப்பு

மருத்துவத்துறை அபரிமிதமாக வளர்ந்து வரும் சூழலில், மனிதர்களின் வாழ்நாளும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அடுத்த சில ஆண்டுகளில் மனிதர்கள் 120 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஸ்டெம் செல் ஆராய்ச்சி வெற்றி பெறும்பட்சத்தில் இந்த நூற்றாண்டின் இறுதியில் மனிதர்கள் 150 வயது வரை வாழ்வார்கள் என டாக்டர் எர்ன்ஸ்ட் வான் ஸ்வார்ஸ் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
Similar News
News December 7, 2025
தவெகவுக்கு செல்கிறாரா இந்த திமுக அமைச்சர்?

அடுத்த பிப்ரவரிக்குள் 2 சிட்டிங் மினிஸ்டர்கள் தவெகவுக்கு வருவார்கள் என ஆதவ் பேசியிருந்தார். இந்நிலையில் அதில் ஒருவர் KKSSR-ஆக இருக்கலாமோ என சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கெனவே தேர்தலில் KKSSR-க்கு சீட் கிடைப்பது டவுட் என பேசப்படுகிறது. இதனை ஸ்மெல் செய்தே, தவெக அவரை அணுகக்கூடும் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பான Official தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
News December 7, 2025
RRB-யில் 161 பணியிடங்கள்.. ₹35,400 சம்பளம்!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள தலைமை வணிக மற்றும் டிக்கெட் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ➤காலியிடங்கள் 161 ➤கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ➤வயது: 18- 33 வரை ➤தேர்வு முறை: 2 நிலை கணினி தேர்வு ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.20 ➤முழு தகவலுக்கு இங்கே <
News December 7, 2025
சற்றுமுன் அதிரடி கைது

திமுக முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயனின் தஞ்சை வீட்டில் கடந்த வாரம் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்நிலையில், தருமபுரியை சேர்ந்த ரசூல், சாதிக் பாஷா, மொய்தீன், பர்வீன் ஆகியோரை போலீசார் கைது செய்து, 87 சவரன் நகைகளை மீட்டுள்ளனர். மீதமுள்ள நகைகள் குறித்து விசாரணை நடைபெறுகிறது.


