News April 24, 2025
இந்தியா எப்படி தாக்குதல் நடத்தும்? (1/2)

பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால், 2 வழிகளில் தாக்குதல் நடத்தலாம் என ராணுவ நிபுணர்கள் கணிக்கின்றனர். 1)எல்லையை (LOC) கடந்து தாக்குவது: எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடந்து, பாக்., ஆக்கிரமித்துள்ள POK காஷ்மீரை கைப்பற்றலாம். இதன்மூலம் காஷ்மீர் முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வரும் (சீன ஆக்கிரமிப்பு காஷ்மீர் தவிர்த்து). 2) நவீன ஏவுகணைகள் மூலம் துல்லிய தாக்குதல். (பார்க்க பகுதி-2)
Similar News
News December 26, 2025
சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

சேலம் மாவட்ட காவல்துறை அறிவிப்பின்படி, இருசக்கர வாகனங்களில் மூவர் பயணம் செய்வது போக்குவரத்து விதிமுறைகளை மீறும் குற்றமாகும். இதற்கேற்ப அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இருசக்கர வாகனத்தில் மூவர் பயணம் செய்வது ஆபத்தானது, அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட வழிவகுக்கும். எனவே இருசக்கர வாகனங்களில் இருவருக்கு மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
News December 26, 2025
தாம்பரம் முடிச்சூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாம்பரம் முதல் முடிச்சூர் செல்லும் ரோட்டில் நேற்று கிறிஸ்மஸ் முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு செல்வதால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டன. இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
News December 26, 2025
தாம்பரம் முடிச்சூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாம்பரம் முதல் முடிச்சூர் செல்லும் ரோட்டில் நேற்று கிறிஸ்மஸ் முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு செல்வதால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டன. இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.


