News March 20, 2024
செம்பருத்திப்பூ சர்பத் செய்வது எப்படி?

இதய படபடப்பு, ரத்தக்குழாய் அடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய ஆற்றல் கொண்டது செம்பருத்திப்பூ. எளிதாக கிடைக்கும் செம்பருத்திப்பூவை வைத்து உடலுக்கு குளிர்ச்சியை தரும் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை, இஞ்சி, புதினா இலைகளை போட்டு, கரண்டியால் லேசாக நசுக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் செம்பருத்திப்பூ ஜூஸை ஊற்றி, சப்ஜா விதை சேர்த்தால் சுவையான சர்பத் ரெடி.
Similar News
News December 19, 2025
இராம்நாடு: 2026 தேர்தலில் போட்டியிட Ex.MLA. விருப்ப மனு

அதிமுக சார்பில் சென்னை தலைமை அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பரமக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளருக்கான விருப்ப மனுவை பரமக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பேரையூர் சதன் பிரபாகரன் வழங்கினார். உடன் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் M.A முனியசாமி இருந்தார்.
News December 19, 2025
பண மழை கொட்டும் 4 ராசிகள்

2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் குரு, சூரியன் இணைந்து சிறப்பு சேர்க்கையை உருவாக்குவதால் 4 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டுமாம். *சிம்மம்: குடும்ப பிரச்னைகள் அகலும். முதலீடு செய்ய நல்ல நேரம். *துலாம்: புதிய வருமானத்திற்கான ஆதாரம் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் பெறலாம். *தனுசு: வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்துகள் கைக்கு வரும். *கும்பம்: வணிகத்தில் லாபம் இரட்டிப்பாகும்.
News December 19, 2025
மனதை சுக்கு நூறாய் நொறுக்கும் ருக்கு

ருக்மணி வசந்த் தனது லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதில், கருப்பு – வெள்ளை நிற உடையில் ரசிகர்களை சாய்த்துவிட்டார். வழக்கம்போல், பெருசா பில்டப் இல்லாத நிஜத்தின் நிழலாய் போஸ் கொடுத்திருக்கிறார். மாலை நேரத்தில் அமைதியாக ஒளிரும் விளக்குபோல் பிரகாசமாக அழகு. இதனை ஆழமான உணர மட்டுமே முடியும். இந்த போட்டோஸ் உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க. SHARE.


