News April 24, 2024
ரசாயன மாம்பழங்களை கண்டறிவது எப்படி?

மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், ரசாயனம் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை உண்போருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படலாம். இதனைத் தவிர்க்க மாம்பழம் வாங்கி வந்த பின்னர், ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து அதில் மாம்பழங்களைப் போடுங்கள். எந்த பழம் அடியில் சென்று நிற்கிறதோ அது இயற்கையாகப் பழுக்க வைத்த பழம், மேலே மிதக்கும் பழங்கள் செயற்கையாகப் பழுக்க வைத்த பழங்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
Similar News
News January 3, 2026
பொங்கல் பரிசு பணம்… வந்தாச்சு மகிழ்ச்சியான செய்தி

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணத்தையும் எதிர்பார்த்து ரேஷன் அட்டைதாரர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை & 1 கரும்பு உள்ளிட்ட பரிசுத் தொகுப்பை மட்டுமே தமிழக அரசு அறிவித்தது. இதனால் ரொக்கப் பணம் கிடையாதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, ₹3,000 ரொக்கப் பணம் அறிவிப்பை CM ஸ்டாலின் இன்று வெளியிடுவார் என்றும் தனி அரசாணை பிறப்பிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
News January 3, 2026
20 வருடங்களுக்கு முன்பு PHOTOS

நவீன தொழில்நுட்பங்களால் இந்த உலகம் வேகமாக மாறி வருகிறது. என்ன வரும்? எப்போது வரும்? என்று எதுவும் தெரிவதில்லை. ஆனால், எதிர்பாராத வகையில், அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதன்படி, 20 வருடங்களுக்கு முன்பு இருந்தவை, தற்போது எப்படி இருக்கிறது என்று தெரியுமா? மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை SHARE பண்ணுங்க.
News January 3, 2026
காங்கிரஸுடன் கூட்டணியை விரும்பும் தவெக

தவெகவுடன் கூட்டணி சேர்ந்தால் காங்கிரஸுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடைக்கும் என தவெகவின் ஜெரால்டு ஃபெலிக்ஸ் கூறியுள்ளார். தவெக, காங்கிரஸ் இடையே கூட்டணி அமைய வேண்டும் என்ற விருப்பத்தையே, <<18740431>>ஜோதிமணியின் கருத்துகள்<<>> பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இக்கூட்டணி அமைந்தால் தமிழகத்துடன் சேர்த்து கேரளா, பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸால் வெற்றிபெற முடியும் என்றும் அவர் பேசியுள்ளார்.


