News November 24, 2024

IPLஇல் எந்த அணியிடம் எவ்வளவு தொகை உள்ளது?

image

ஐபிஎல் ஏலம் 2025 இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது. இதில், எந்த அணி எவ்வளவு பர்ஸ் பேலன்ஸ் வைத்திருக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம். CSK – ₹55 கோடி, SRH – ₹45 கோடி, MI – ₹45 கோடி, LSG – ₹69 கோடி, GT – ₹69 கோடி, RR – ₹41 கோடி, KKR – ₹63 கோடி, DC – ₹76 கோடி, RCB – ₹ 83 கோடி, PBKS – ₹110 கோடி மீதம் வைத்திருக்கின்றன.

Similar News

News December 29, 2025

IND vs NZ: டிக்கெட் விற்பனையில் முக்கிய மாற்றம்

image

IND அணி NZ-க்கு எதிராக 3 ODI போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில், ஜன.18-ல் இந்தூரில் நடக்கும் கடைசி போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. *‘District by Zomato’ தளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும். *மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் ID கார்டுகளை சமர்ப்பிப்பது அவசியம். *வரும் 31-ம் தேதி காலை 11 மணி to ஜன.1 மாலை 5 மணி வரை டிக்கெட் விற்பனை நடைபெறும்.

News December 29, 2025

நடிகை நந்தினி தற்கொலை.. அதிர்ச்சித் தகவல்

image

<<18703577>>’கௌரி’ சீரியல் நடிகை நந்தினி தற்கொலை<<>> செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, பிரேக் காரணமாக அவர் பெங்களூருவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தங்கி இருந்த அறையில் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது திடீர் முடிவுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல!

News December 29, 2025

மகளிர் மாநாட்டால் சங்கி கூட்டத்துக்கு தூக்கம் வராது: DCM

image

நிதி, கல்வி, மொழி என ஒவ்வொரு மாநில உரிமையாக மத்திய அரசு பறித்து வருவதாக DCM உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார். திருப்பூரில் நடைபெற்று வரும் திமுக மகளிர் மாநாட்டில் பேசிய அவர், சுயமரியாதை கொண்ட மகளிர் உள்ளவரை சங்கி கூட்டத்தால் தமிழ்நாட்டை நெருங்க முடியாது எனவும் சாடியுள்ளார். இந்த மாநாட்டை பார்த்து அடுத்த 10 நாள்களுக்கு சங்கி மற்றும் அடிமை கூட்டத்துக்கு தூக்கம் வராது என்றும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!