News March 31, 2024

எந்த தொகுதியில் எத்தனை வாக்குப்பதிவு இயந்திரம்?

image

தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்.19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெறும். அந்தவகையில், கரூரில் அதிகபட்சமாக 54 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 4 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வடசென்னை, தென்சென்னை, கோவை, திருச்சி தொகுதிகளில் 3 இயந்திரங்களும், நாகை உள்ளிட்ட 9 தொகுதிகளில் ஒரு இயந்திரமும் பயன்படுத்தப்பட உள்ளன.

Similar News

News October 30, 2025

ரயில்வே வேலை வேணுமா? 5,810 Vacancies; முந்துங்க

image

ரயில்வேயில் காலியாக உள்ள நான்-டெக்னிக்கல் (NTPC) பதவிகளில் 5,810 பணியிடங்களுக்கான அறிவிப்பை RRB வெளியிட்டுள்ளது. அதன்படி சீனியர் கிளர்க், அசிஸ்டென்ட் ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பல பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நவ.20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 18-33 வயதிற்குள் இருக்க வேண்டும். இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News October 30, 2025

ஒதுக்கிய ரஜினி – கமல்.. தெலுங்கு பக்கம் சென்ற லோகி!

image

ரஜினி – கமல் இணையும் படத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள லோகேஷ் அடுத்து ‘கைதி 2’ படத்தை இயக்கவுள்ளார். அதே நேரத்தில், ரஜினி- கமலுக்காக எழுதிய ஸ்கிரிப்டை வீணடிக்க வேண்டாம் என KVN தயாரிப்பு நிர்வாகத்திடம் அந்த கதையை லோகேஷ் கூற, அவர்கள் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளனர். தற்போது, இந்த படத்தில் பவன் கல்யாண் மற்றும் பிரபாஸை நடிக்க வைக்கவும் முயற்சி நடந்து வருகிறதாம்.

News October 30, 2025

BREAKING: மீண்டும் இணைந்தார் ஓபிஎஸ்.. அரசியலில் பரபரப்பு

image

அதிமுக உடைந்த பிறகு ஓபிஎஸ் – K.A.செங்கோட்டையன் மீண்டும் இணைந்துள்ளனர். அதிமுக இணைப்பு குறித்து EPS-க்கு எதிராக கலகக்குரல் எழுப்பிய செங்கோட்டையன், OPS & TTV-ஐ சந்தித்ததாக கூறப்பட்டது. ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில், தேவர் குருபூஜை நாளான இன்று இருவரும் ஒன்றாக இணைந்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பசும்பொன்னுக்கு ஒரே காரில் சிரித்துக் கொண்டே OPS, KAS சென்றனர்.

error: Content is protected !!