News April 4, 2025
அந்த வீரனுக்கு எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும்..

குஜராத்தில் நேற்று நள்ளிரவு இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் ஹரியானாவைச் சேர்ந்த லெப்டினன்ட் சித்தார்த் யாதவ் (28) உயிரிழந்தார். இவருக்கு 10 நாள்களுக்கு முன்புதான் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நவம்பர் 2ஆம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில், அநியாயமாக உயிர் பறிபோயுள்ளது. சித்தார்த்தின் பூட்டன், தாத்தா, அப்பா என அவரது குடும்பமே ராணுவ சேவை செய்தவர்களாவர்.
Similar News
News November 12, 2025
2026 தேர்தல்: முஸ்லிம் ஜமாத்துகள் எடுத்த முடிவு

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் 2026-ல் திமுக தான் ஆட்சி அமைக்கும் என IUML தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 8,000 முஸ்லிம் ஜமாத்துக்கள் திமுகவிற்கு வாக்களிக்க முடிவு செய்துவிட்டனர். ஜமாத்தில் இருப்பவர்கள் வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும், திமுகவிற்குதான் வாக்களிப்பார்கள். SIR விவகாரத்தில் CM ஸ்டாலின் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News November 12, 2025
நவம்பர் 12: வரலாற்றில் இன்று

*உலக நுரையீரல் அழற்சி நாள். *1927 – மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார். *1927 – ஜோசப் ஸ்டாலின் சோவியத் யூனியனின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றினார். *1927 – வங்கதேசத்தில் போலா புயல் தாக்கியதில் 5 லட்சம் பேர் உயிரிழந்தனர். *1927 – நடிகை சனம் ஷெட்டி பிறந்தநாள்.
News November 12, 2025
உலகக்கோப்பைக்கு பிறகு என் உலகமே மாறியது: தீப்தி

மகளிர் ODI WC-க்கு பிறகு தனது வாழ்க்கையே மாறிவிட்டதாக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தெரிவித்துள்ளார். முன்பு பொது இடங்களில் சென்றால், யாருக்கும் தன்னை தெரியாது. ஆனால், இப்போது மாஸ்க் அணிந்து சென்றாலும், கண்டுபிடித்து தன்னை பாராட்டுகின்றனர். கனவில் இருப்பது போல் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ODI WC-ல் 215 ரன்கள் + 22 விக்கெட்களை எடுத்து, தீப்தி தொடர் நாயகி விருது வென்றது குறிப்பிடத்தக்கது.


