News February 16, 2025
சூரியன் உதிக்கும் முன் ‘எப்படி’ சேவல் கூவுகிறது?

ஒவ்வொரு உயிரனத்திற்கும் அதன் உடலில் உயிரியல் கடிகாரம் என்பது இருக்கும். சேவலுக்கு அது மனிதர்களை விட வேகமாக இருக்கும். அதே நேரத்தில் அதன் உயிரியல் கடிகாரம் வேகமாக சூழலும் என்ற காரணத்தால், கோழிகளுக்கு ஒளியைக் கண்டறியும் திறன் அதிகம். அதனால்தான் சூரியன் உதிக்கும் போது சூரியனின் கதிர்களைக் கண்டறிகின்றன. சூரிய உதயத்தை உணரும் கோழி, மீதமுள்ள கோழிகளை எழுப்ப கூவுகிறது. SHARE IT.
Similar News
News December 6, 2025
புதிய பாபர் மசூதியின் தற்போதைய நிலை என்ன?

1992, இதே நாளில் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 2019-ல் SC அளித்த தீர்ப்பின்படி, அயோத்தியிலிருந்து 25 கிமீ., தொலைவில் உள்ள தன்னிபூர் கிராமத்தில் பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், இதற்கான வரைபடத்தை இறுதி செய்யும்பணி முடியும் நிலையில் உள்ளதாக இந்தோ-இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கான காலக்கெடு 2026, ஏப்ரலில் இருக்கலாம் என்றும் கூறியுள்ளது.
News December 6, 2025
Free Course-ம் கொடுத்து, வேலையும் தரும் அரசு திட்டம்!

ஆன்லைனில் Free-ஆக Finance, Marketing, Coding, AI Course-களை படிக்க மத்திய அரசு தொடங்கிய திட்டம்தான் Skill India Digital. இதில் நீங்கள் Course-ஐ முடிக்கும்பட்சத்தில் சான்றிதழ் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட துறையில் வேலையும் பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற <
News December 6, 2025
விஜய்யை சந்தித்தது தெரியாது: செல்வப்பெருந்தகை

காங்., நிர்வாகி <<18476742>>பிரவீன் சக்கரவர்த்தி<<>> விஜய்யை சந்தித்தது பேசுபொருளானது. இந்நிலையில், இந்த சந்திப்பு பற்றி தனக்கு தெரியாது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பின் பேட்டியளித்த அவர், பிரவீன் சக்கரவர்த்தி பற்றி மேலிடத்தில் பேச உள்ளதாகவும் குறிப்பிட்டார். இண்டியா கூட்டணி வலிமையாக உள்ளதாக கூறிய அவர், திமுகவோடு மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.


