News February 16, 2025
சூரியன் உதிக்கும் முன் ‘எப்படி’ சேவல் கூவுகிறது?

ஒவ்வொரு உயிரனத்திற்கும் அதன் உடலில் உயிரியல் கடிகாரம் என்பது இருக்கும். சேவலுக்கு அது மனிதர்களை விட வேகமாக இருக்கும். அதே நேரத்தில் அதன் உயிரியல் கடிகாரம் வேகமாக சூழலும் என்ற காரணத்தால், கோழிகளுக்கு ஒளியைக் கண்டறியும் திறன் அதிகம். அதனால்தான் சூரியன் உதிக்கும் போது சூரியனின் கதிர்களைக் கண்டறிகின்றன. சூரிய உதயத்தை உணரும் கோழி, மீதமுள்ள கோழிகளை எழுப்ப கூவுகிறது. SHARE IT.
Similar News
News October 17, 2025
தீபாவளியை சிறப்பாக்கும் வண்ணக் கோலங்கள்!

தீபாவளி என்றால் பட்டாசு, புத்தாடை, பலகாரங்களோடு வாசலில் போடும் அழகான கோலங்களும் அப்பண்டிகையின் சிறப்பாகும். தீபாவளியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் என்ன கோலம் போட்டிருக்கு என்று பார்ப்பதே பலருக்கும் பிடித்த ஒரு விஷயம். அப்படி வீட்டு வாசலை அலங்கரிக்கும் அழகான கோலங்கள் உங்களுக்காக… ஒவ்வொன்றாக SWIPE செய்து பாருங்க…
News October 17, 2025
ஜப்பானின் Ex. பிரதமர் முராயமா காலமானார்!

ஜப்பானின் Ex. பிரதமர் டோமிச்சி முராயமா(101) உடல்நலக் குறைவால் காலமானார். 2-ம் உலக போரில் ஜப்பான் சரணடைந்த 50-வது ஆண்டு தினத்தில் பேசிய அவர், போரின் போது ஜப்பான், ஆசிய நாடுகளுக்கு பெரிய பாதிப்புகளை உண்டாக்கியதற்கு மிகவும் வருந்துவதாக கூறினார். 1995-ல் பேசிய இவரின் உரை உலகளவில் கவனம் ஈர்த்தது. 1994-96 வரை ஜப்பானின் பிரதமராக இருந்த முராயமாவின் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News October 17, 2025
₹717 கோடி வசூலித்த ‘காந்தாரா: சாப்டர் 1’

‘காந்தாரா: சாப்டர் 1’ உலகளவில் ₹717.50 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அக்.2-ம் தேதி வெளியான இப்படம் முதல் வாரத்தில் ₹509.25 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது வாரத்தில் மேலும் ₹208.25 கோடி வசூலித்துள்ளது. தற்போது தீபாவளி தொடர் விடுமுறை என்பதால் ₹1000 கோடி வசூலை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்க படம் பார்த்திட்டீங்களா?