News April 2, 2025
இலங்கை வசம் கச்சத்தீவு சென்றது எப்படி? (1/2)

ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கச்சத்தீவின் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். 1974 ஜூன் 21-ல் கச்சத்தீவை அப்போதைய PM இந்திரா காந்தி, தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்காமல் இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தார். சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் இருந்ததால், இலங்கையுடன் நட்பு பாராட்ட அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், நீண்ட காலம் இந்தியாவுடன் இருந்த கச்சத்தீவு இலங்கை வசமானது.
Similar News
News November 8, 2025
நெல்லை : EXAM இல்லாமல் வங்கி வேலை – APPLY NOW!

நெல்லை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <
News November 8, 2025
லோன் வாங்கியவர்களுக்கு HAPPY NEWS

HDFC வங்கி தனது MCLR வட்டி விகிதத்தை 10 புள்ளிகள் குறைத்துள்ளது. இதற்கு முன் 8.45% முதல் 8.65 சதவீதமாக இருந்த MCLR, தற்போது அது 8.35% – 8.60% ஆக குறைந்துள்ளது. இதன்விளைவாக 1 மாதம், 3 மாதம், 6 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டுகளுக்குள் நீங்கள் செலுத்தவேண்டிய பர்சனல், பிசினஸ் மற்றும் ஹோம் லோன்கள் மீதான வட்டி / EMI சிறிது குறையும். முன்னதாக SBI வங்கியும் தனது MCLR வட்டி விகிதத்தை குறைத்தது. SHARE.
News November 8, 2025
அமெரிக்காவே வேணாம் என கதறும் சிட்டிசன்கள்!

USA-ல் 18-34 வயதுடைய 65% பேர் நாட்டை விட்டு வெளியேற விருப்பப்படுவதாக American Psychological Association-ன் சர்வேயில் தெரியவந்துள்ளது. மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள் நாட்டின் எதிர்காலம் குறித்து கவலைப்படுவதாகவும், 39% பேர் அரசியல் சூழல் காரணமாக வெளியேற நினைப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கு பணவீக்கம், மருத்துவ செலவுகள், விலைவாசி, வேலையின்மை, தனிமை ஆகியவையே காரணம் என கூறப்பட்டுள்ளது.


