News April 2, 2025
இலங்கை வசம் கச்சத்தீவு சென்றது எப்படி? (1/2)

ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கச்சத்தீவின் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். 1974 ஜூன் 21-ல் கச்சத்தீவை அப்போதைய PM இந்திரா காந்தி, தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்காமல் இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தார். சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் இருந்ததால், இலங்கையுடன் நட்பு பாராட்ட அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், நீண்ட காலம் இந்தியாவுடன் இருந்த கச்சத்தீவு இலங்கை வசமானது.
Similar News
News December 5, 2025
திமுக அரசை கலைக்கணும்: சுப்பிரமணியன் சுவாமி

தமிழகத்தில் இந்து கோயில்கள் திமுக குண்டர்களாலும், இந்து வெறுப்பாளர்களாலும் தாக்கப்படுவதாக சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தை சுட்டிக்காட்டிய அவர், இது போன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடரும்பட்சத்தில் மத்திய அரசு அரசியலமைப்பை பயன்படுத்தி திமுக அரசை கலைக்க வேண்டுமென அவர் எச்சரித்துள்ளார்.
News December 5, 2025
சச்சினின் ரெக்கார்டுகளை நெருங்கும் கோலி & ரூட்!

சச்சின் டெண்டுல்கரின் இரண்டு அசாத்திய சாதனைகள் டேஞ்சரில் உள்ளன. சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் 100 சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற சச்சினின் ரெக்கார்டை முறியடிக்க கோலிக்கு இன்னும் 16 சதங்களே தேவைப்படுகின்றன. அதே போல, இங்கிலாந்தின் ஜோ ரூட் இன்னும் 12 சதங்களை விளாசினால், டெஸ்ட்டில் அதிக சதங்கள் (51) அடித்த சச்சினின் ரெக்கார்டை முறியடிப்பார். சரித்திரம் படைக்கப்படுமா?
News December 5, 2025
Business 360°: டீசல் பயன்பாடு பன்மடங்கு அதிகரிப்பு

*கடந்த ஏப். முதல் அக். வரை ₹329 கோடிக்கு சீனாவுக்கு இந்தியாவில் இருந்து தேயிலை ஏற்றுமதியாகியுள்ளது *2025-26 நிதியாண்டின் இறுதியில் இந்தியாவின் GDP 7.4% ஆக உயரும் என அமெரிக்க நிறுவனம் கணிப்பு *கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு, நவம்பரில் 85.5 லட்சம் டன் டீசல் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது *இந்தியா-ரஷ்யா வர்த்தகத்தை சமநிலைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என பியூஸ் கோயல் உறுதி


