News April 2, 2025
இலங்கை வசம் கச்சத்தீவு சென்றது எப்படி? (1/2)

ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கச்சத்தீவின் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். 1974 ஜூன் 21-ல் கச்சத்தீவை அப்போதைய PM இந்திரா காந்தி, தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்காமல் இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தார். சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் இருந்ததால், இலங்கையுடன் நட்பு பாராட்ட அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், நீண்ட காலம் இந்தியாவுடன் இருந்த கச்சத்தீவு இலங்கை வசமானது.
Similar News
News November 19, 2025
இந்த கேம்ஸ் விளையாடி இருக்கீங்களா?

வேடிக்கையான பல டிஜிட்டல் கேம்ஸ் திறன்களை வளர்த்துக்கொள்ள பெரிதும் உதவுகின்றன. குறிப்பாக சில கேம்ஸ், உத்தி, தொலைநோக்கு பார்வை, நினைவாற்றல், கவனம், வேகம், வாசிப்பு, எழுத்து, கணிதத் திறன், சொல்லறிவு, படைப்பாற்றல் ஆகியவற்றை மேம்படுத்துகின்றன. அவை என்னென்ன கேம்ஸ் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 19, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் ₹6,000 உயர்ந்தது

கடந்த 5 நாள்களாக தொடர்ந்து சரிந்து வந்த வெள்ளியின் விலை இன்று (நவ.19) காலை கிராமுக்கு ₹3-ம், கிலோவுக்கு ₹3,000-ம் உயர்ந்தது. இதன்படி, சென்னையில் 1 கிராம் வெள்ளி ₹173-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,73, 000-க்கும் விற்பனையாகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் மீண்டும் கிராமுக்கு ₹3 உயர்ந்து ₹176-க்கும், ஒரு கிலோ வெள்ளி ₹1,76,000-க்கும் விற்பனையாகிறது.
News November 19, 2025
அப்பாவானார் பிரபல தமிழ் நடிகர் ❤️❤️❤️

பிரேம்ஜி அமரன் – இந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளனர். தந்தையான பிரேம்ஜி அமரனுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மனைவி இந்துவை அவர் காதலித்து கரம்பிடித்தார். இருவருக்கும் கடந்த 2024-ல் திருமணம் நடந்தது. திருத்தணியில் நடந்த இத்திருமணத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தம்பதியரை வாழ்த்தலாமே!


