News December 30, 2024
இல்லாத ஒன்றை கேட்டால் எப்படி? கோவி.செழியன்

இல்லாத ஒன்றை கேட்டு EPS அரசியல் ஆதாயம் தேட முயல்வதாக, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலை., விவகாரத்தில் #யார்_அந்த_SIR? எனக் கேட்டு அதிமுக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர், திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் துணிச்சலாக போலீசில் புகாரளிப்பதாகவும், அவர்களை அச்சுறுத்தும் நோக்கில் இபிஎஸ் இவ்வாறு செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News March 12, 2026
349 பணியிடங்கள், ₹57,000 சம்பளம்.. இன்றே கடைசி!

மத்திய ஆயுத காவல் படையில் 349 உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு <
News March 12, 2026
20 ஆண்டுகளாக Ex.CM-ஐ கொல்ல ஆசை.. வாக்குமூலம்

பரூக் அப்துல்லா மீது <<19359220>>துப்பாக்கிச்சூடு<<>> நடத்தியதாக ஜம்முவை சேர்ந்த கமல் சிங்(63) கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 20 வருடங்களாக ஃபரூக் அப்துல்லாவை கொல்ல விரும்பினேன் என்ற அவர் இதுவே தன்னுடைய நோக்கம் எனவும் கூறி பகீர் கிளப்பியுள்ளார். மேலும் ஃபரூக்கை கொல்வதற்கான வாய்ப்பு தனக்கு கிடைத்தது. ஆனால் அவர் அதிர்ஷடவசமாக உயிர்தப்பியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
News March 12, 2026
வெற்றிக் களிப்பு.. ஒவ்வொரு வீரருக்கும் ₹6 கோடி!

2026 T20 WC கோப்பையை வென்ற இந்திய அணிக்கு BCCI ₹131 கோடி ரொக்கப் பரிசை அறிவித்தது. இதில் அணியில் இடம்பெற்ற 15 வீரர்களுக்கும் தலா ₹6 கோடி என ₹90 கோடியும், மீதமுள்ள ₹41 கோடி பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்டுகள், பிற பணியாளர்கள் உட்பட முழு துணை ஊழியர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 2024 T20 WC வெற்றிக்கு ₹125 கோடி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


