News November 20, 2024
5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டில் மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சில மாவட்டங்களுக்கு லீவ் விட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News December 13, 2025
ஸ்டேடியம் சூறையாடல்.. AIFF விளக்கம்

<<18551245>>கொல்கத்தா <<>>சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடந்த சூறையாடல் சம்பவம், கவலையளிப்பதாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) தெரிவித்துள்ளது. இது தனியாரால் நடத்தப்பட்ட நிகழ்வு என்றும், இதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை எனவும் AIFF கூறியுள்ளது. நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தங்களிடம் எந்த ஒப்புதலும் பெறவில்லை எனவும் AIFF விளக்கமளித்துள்ளது. இதனிடையே நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை <<18553073>>கொல்கத்தா<<>> போலீஸ் கைது செய்துள்ளது.
News December 13, 2025
தொகுதி பட்டியலுடன் நட்டாவை சந்திக்கிறாரா நயினார்?

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் டெல்லி சென்றுள்ள நயினார் நாகேந்திரன், JP நட்டாவை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, 2026 தேர்தலில் தமிழகத்தில் பாஜக போட்டியிட விரும்பும் <<18554907>>தொகுதிகளின் பட்டியலை<<>> அவரிடம் வழங்கவுள்ளாராம். முன்னதாக, FM நிர்மலா சீதாராமனை நயினார் சந்தித்தார். தனது நடைபயணத்தில் மக்களிடம் பெற்ற மனுக்களை FM-யிடம் வழங்கியதாக அவர் கூறியுள்ளார்.
News December 13, 2025
யார் இந்த ஸ்ரீலேகா? Lecturer டூ பாஜகவின் வெற்றி முகம்

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று கவனம் ஈர்த்துள்ள ஸ்ரீலேகா, கல்லூரி விரிவுரையாளராக கரியரை தொடங்கினார். பின்னர், மும்பையில் உள்ள RBI அலுவலகத்தில் கிரேடு பி ஆபிஸராக பணியாற்றினார். இதனையடுத்து, 1987-ல் 26 வயதான ஸ்ரீலேகா, கேரளாவின் முதல் பெண் IPS அதிகாரியாக உருவெடுத்தார். DIG ஆகவும், CBI அதிகாரியாகவும் இருந்துள்ளார். இந்தாண்டு தொடக்கத்தில் பாஜகவில் இணைந்த அவர், கேரள பாஜக துணைத் தலைவராக உள்ளார்.


