News March 16, 2024

புதுச்சேரியில் மே 1 முதல் விடுமுறை

image

புதுச்சேரியில் அரசு பள்ளியில் கோடை விடுமுறை மே 1 முதல் துவங்குகின்றது என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, பள்ளிகள் 2024 ஏப்.1 முதல் 2025 மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், மார்ச் 24 முதல் 31ஆம் தேதி வரை மற்றும் மே.1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டு ஜுன் 3ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Similar News

News September 22, 2025

புதுச்சேரியில் தேர்வாளர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு

image

புதுச்சேரியில் சுகாதாரத்துறை பணி தேர்வானவர்களுக்கு செப்டம்பர் 24ல் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளது. மருந்தாளுநருக்கு செப்டம்பர் 24ல், இசிஜி வல்லுநர்களுக்கு செப்டம்பர் 26ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. அறுவை சிகிச்சை அரங்கு உதவியாளருக்கு செப்டம்பர் 29ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மகப்பேறு சிகிச்சை உதவியாளர்களுக்கு செப்டம்பர் 30ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.

News September 22, 2025

புதுச்சேரி: ரூ.35,400 சம்பளத்தில் சூப்பர் வேலை!

image

புதுச்சேரி மக்களே, டிஎன்ஏ கைரேகை கண்டறியும் மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10th,12th, Any டிகிரி போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.35,400 வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.09.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 22, 2025

புதுச்சேரி: உரிமம் இன்றி நாய்கள் வளர்த்தால் அபராதம்!

image

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் நாய்கள் வெறி பிடிக்காமல் இருக்க வெறி நாய்கடி (ரேபிஸ்) தடுப்பு ஊசிகள் செலுத்தும் பணிகள், அடுத்த மாதம் முதல் நகராட்சி பகுதியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உரிமம் பெறாமல் வீடுகளில் நாய்களை வளர்ப்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.

error: Content is protected !!