News August 9, 2024
மூலிகை: நுரையீரல் தொற்றை விரட்டும் கற்பூர வள்ளி

பருவமழைக் காலத்தில் குளிர் காரணமாக ஏற்படும் நுரையீரல் தொற்று & கோழையை சரிசெய்யும் ஆற்றல் கற்பூர வள்ளிக்கு இருப்பதாக அகத்தியரின் பாடல் கூறுகிறது. பி-சைமீன், தைமால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள கற்பூர வள்ளி இலைகளை, ஏலம், கிராம்பு ஆகியவற்றுடன் சேர்த்து நீரிலிட்டுக் கொதிக்க வைத்து கஷாயமாக்கி தேன் கலந்துப் பருகினால் மாந்தம், இருமல், சளி, மலச் சிக்கல், தொண்டை கபம் போன்ற பிரச்னைகள் நீங்குமாம்.
Similar News
News November 18, 2025
தமிழர்கள் விரும்பி ஹிந்தி கற்க வேண்டும்: SC EX நீதிபதி

ஹிந்தி மொழி விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள் மக்களை முட்டாளாக்குவதாக SC முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு வலியுறுத்தியுள்ளார். தேசிய மொழியான ஹிந்தியை தமிழர்கள் விருப்பத்துடன் கற்க வேண்டும். இதை பேசுவதால் நான் ஹிந்தியை திணிப்பதாக கருத வேண்டாம். அண்ணாமலை பல்கலை.,யில் படித்த போது ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவன் நான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 18, 2025
தமிழர்கள் விரும்பி ஹிந்தி கற்க வேண்டும்: SC EX நீதிபதி

ஹிந்தி மொழி விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள் மக்களை முட்டாளாக்குவதாக SC முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு வலியுறுத்தியுள்ளார். தேசிய மொழியான ஹிந்தியை தமிழர்கள் விருப்பத்துடன் கற்க வேண்டும். இதை பேசுவதால் நான் ஹிந்தியை திணிப்பதாக கருத வேண்டாம். அண்ணாமலை பல்கலை.,யில் படித்த போது ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவன் நான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 18, 2025
விசிகவை தேடி வரும் இளைஞர்கள்: திருமாவளவன்

இளைஞர்கள் சினிமா நடிகர்கள் பின்னால் செல்வதாக சொல்வதில் முழு உண்மையில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். கொள்கை அடிப்படையில் விசிகவை இளைஞர்கள் ஏற்று வருவது அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அரசிடம் யார் கோரிக்கை வைத்தாலும், அவை உடனடியாக நிறைவேற்றப்பட்டு விடாது எனவும், கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை ஆட்சியாளர்களை அசைக்கும் வரை, போராட்டம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.


