News August 29, 2024
வெளிநாட்டு பெண்ணை மணந்த முதல் இந்திய அரசர்

புதுக்கோட்டையின் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் தான், வெளிநாட்டு பெண்ணை மணந்த முதல் இந்திய அரசர். இவர் ஆஸி. பெண் மோலி ஃபிங்கை கடந்த 1915ஆம் ஆண்டு கரம்பிடித்தார். வாரிசு பிரச்னை காரணமாக, இந்திய அரசர்கள் ஆங்கிலேயப் பெண்களை முதல் திருமணம் செய்யக்கூடாது என்பது பிரிட்டிஷ் கொள்கை. அதை மீறியதற்காக பல்வேறு இன்னல்களுக்குள்ளாக நேரிட்டதால் அவர், ஃபிரான்ஸ் நாட்டிற்கு குடிபெயர வேண்டிய நிலை ஏற்பட்டது.
Similar News
News July 7, 2025
இன்றே கடைசி.. உடனே அப்ளை பண்ணுங்க!

இளங்கலை நர்சிங், பிசியோதெரபி உள்ளிட்ட மருத்துவ துணை படிப்புகளுக்கான விண்ணப்பம் கடந்த ஜூன் 17-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இதற்கான விண்ணப்பம் இன்று (ஜூலை 7) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <
News July 7, 2025
பிற்பகல் 1 மணி வரை முக்கிய செய்திகள்!

➤இனி <<16973280>>ஹாஸ்டல்கள்<<>> இல்லை. ‘சமூகநீதி விடுதிகள்’
➤2026 தேர்தல்: பரப்புரையை தொடங்கிய <<16974260>>இபிஎஸ்<<>>
➤பொம்மை முதல்வர் vs 5 ஸ்டார் <<16975563>>இபிஎஸ்<<>>.. திமுக, அதிமுக மோதல்
➤<<16972976>>உலக போர் <<>>வரலாம்… மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!
➤<<16973928>>மஸ்க் <<>>கட்சி குழப்பத்துக்கு மட்டுமே
➤<<16975517>>ராட்சசன் <<>>2 படத்தை அறிவித்த விஷ்ணு விஷால்.
News July 7, 2025
நெல்லையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(ஜூலை 8) விடுமுறையாகும். இதனால், கல்வி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 19-ம் தேதி(சனிக்கிழமை) வேலை நாளாக ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார். SHARE IT.