News April 15, 2025

என்னை நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை: பொற்கொடி

image

தன்னை கட்சியில் இருந்து நீக்க BSP மாநிலத் தலைவர் ஆனந்தனுக்கு அதிகாரம் இல்லை என பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தெரிவித்துள்ளார். தனது கணவர் கொலை வழக்கில் CBI விசாரணை வேண்டும் என்பதில் ஏன் ஆனந்தன் அக்கறை காட்டவில்லை எனவும், தனக்கு எதிராக அவதூறு செய்தியை பரப்புவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனந்தனுக்கு எதிராக மேலிட பிரதிநிதிகளிடம் பொற்கொடி புகார் அளித்த நிலையில், அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது.

Similar News

News November 18, 2025

பிஹாரில் எந்த கட்சிக்கு எத்தனை அமைச்சர்கள்?

image

பிஹாரில் புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் அதிகளவில் பாஜகவினர் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாஜகவை சேர்ந்த 16 பேருக்கு, JDU-வை சேர்ந்த 14 பேருக்கு, சிராஜ் பாஸ்வான் கட்சியை சேர்ந்த 3 பேருக்கு அமைச்சரவையில் இடமளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எஞ்சிய கூட்டணிகளான அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகளை சேர்ந்த தலா ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பிருக்கிறது.

News November 18, 2025

பிஹாரில் எந்த கட்சிக்கு எத்தனை அமைச்சர்கள்?

image

பிஹாரில் புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் அதிகளவில் பாஜகவினர் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாஜகவை சேர்ந்த 16 பேருக்கு, JDU-வை சேர்ந்த 14 பேருக்கு, சிராஜ் பாஸ்வான் கட்சியை சேர்ந்த 3 பேருக்கு அமைச்சரவையில் இடமளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எஞ்சிய கூட்டணிகளான அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகளை சேர்ந்த தலா ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பிருக்கிறது.

News November 18, 2025

BREAKING: திமுகவில் விலகி அதிமுகவில் இணைந்தனர்

image

மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியை திமுகவும், அதிமுகவும் தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த வாரம் அதிமுகவில் இருந்து விலகி அடுத்தடுத்து திமுகவில் இணைந்தனர். இதற்கு பதிலடியாக அதிமுகவும் தற்போது களத்தில் இறங்கியுள்ளது. இன்று திமுகவின் விருதுநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் அருண்குமார் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

error: Content is protected !!