News August 15, 2025
Happy Birthday ராணிப்பேட்டை

தமிழ்நாட்டின் 36வது மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டம் அறிவிக்கப்பட்ட தினம் இன்று. ஆகஸ்ட் 15, 2019 அன்று அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராணிப்பேட்டையை ஒருங்கிணைந்த வேலூரில் இருந்து பிரித்து தனி மாவட்டமாக அறிவித்தார். 7ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நம் ராணிப்பேட்டையில் பல்வேறு தோல் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஷேர் பண்ணுங்க
Similar News
News August 15, 2025
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சுதந்திர தின வாழ்த்து

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் 79வது சுதந்திர தின வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. தேசியக் கொடி, செங்கோட்டை, மற்றும் புறாக்கள் இடம்பெற்ற வாழ்த்து படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. “For People Service” என்ற கோஷத்துடன், காவல்துறை மக்களுடன் இணைந்து சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்த நிகழ்வு, மக்கள் மற்றும் காவல்துறை இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
News August 14, 2025
ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஒளி அலங்காரம்

ராணிப்பேட்டை, 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பல்வண்ண விளக்குகளால் அழகுபடுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் செய்யப்பட்ட இந்த ஒளி அலங்காரம், இரவு நேரத்தில் அலுவலகத்திற்கு சிறப்புத் தந்தது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த அலங்கார ஏற்பாடு, மாவட்டம் முழுவதும் விழா சூழலை ஏற்படுத்தி, மக்களில் கொண்டாட்ட உணர்வை பரவச் செய்தது.
News August 14, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட்14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100 என்றும் தெரிவித்தனர்.