News March 17, 2024
துப்பாக்கி வைத்திருப்பவர்களா ? உடனே இதை செய்யுங்கள்!

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளன. அதன்படி மதுரை மாவட்டம் முழுவதும் 884 உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் துப்பாக்கியை ஒப்படைக்க மதுரை மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் உள்ளிட்ட தவிர்க்க முடியாத பாதுகாப்பு பணிக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 21, 2025
நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நாளை (21.11.2025) வெள்ளிக்கிழமை காலை 11:00 மணி அளவில், உட்கர்ஸ் குமார் IAS அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உசிலம்பட்டி சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 21, 2025
நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நாளை (21.11.2025) வெள்ளிக்கிழமை காலை 11:00 மணி அளவில், உட்கர்ஸ் குமார் IAS அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உசிலம்பட்டி சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 21, 2025
நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நாளை (21.11.2025) வெள்ளிக்கிழமை காலை 11:00 மணி அளவில், உட்கர்ஸ் குமார் IAS அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உசிலம்பட்டி சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


