News March 17, 2024

துப்பாக்கி வைத்திருப்பவர்களா ? உடனே இதை செய்யுங்கள்!

image

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளன. அதன்படி மதுரை மாவட்டம் முழுவதும் 884 உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் துப்பாக்கியை ஒப்படைக்க மதுரை மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் உள்ளிட்ட தவிர்க்க முடியாத பாதுகாப்பு பணிக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 20, 2025

மதுரை: 10ம் வகுப்பு சிறுமி கர்ப்பம்; இளைஞர் மீது போக்சோ

image

மதுரை சிந்­தா­மணியை சேர்ந்­த­வர் கார்த்திகை செல்­வம்(23). இவர் 10ம் வகுப்பு படிக்­கும் மாணவியை இரு வீட்­டா­ருக்கும் தெரியாமல் திருமணம்
செய்து கொண்டு குடும்­பம் நடத்தினார். இதில் மாணவி 5 மாத கர்ப்­பமானார். ஊர் நல அலுவலர் பத்­மா­ இது குறித்து திருப்­ப­ரங்­குன்­றம் மகளிர் காவல் நிலை­யத்தில் புகார் செய்ய, போலீ­சார் அவர் மீது போக்சோ சட்­டத்தில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்­றனர்.

News November 20, 2025

மதுரை: 10th முடித்தால் உளவுத் துறையில் வேலை உறுதி..!

image

மதுரை மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு10th தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். விவரங்களுக்கு <>க்ள்க் <<>>செய்யவும். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

News November 20, 2025

மதுரை: கடன் தொல்லையால் இளைஞர் தற்கொலை!

image

மதுரை அண்­ணா­ந­கரை சேர்ந்­த­வர் மகேஸ்­வ­ரன்(34). பெற்­றோரை இழந்த இவர் அவரு­டைய சகோ­த­ரிக்கு கடன் வாங்கி திருமணம் செய்­துள்­ளார்‌. கடன் தொல்லையால் இவர் திருமணம் செய்­து­ கொள்ள பெண் கிடைக்­கவில்லை. இத­னால் மனமு­டைந்த இவர் நேற்று வீட்டில் தூக்குப்­ போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். இது குறித்து அண்­ணா­நகர் போலீ­சார் விசாரணை நடத்தி வருகின்­ற­னர்.

error: Content is protected !!