News August 26, 2024
காவலர் வேலைவாய்ப்பு.. நாளை முதல் விண்ணப்பப் பதிவு

NIA உள்ளிட்ட அமைப்புகளில் காலியாக உள்ள காவலர் வேலைகளுக்கு ஆட்தேர்வு தொடர்பான அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நாளை வெளியிடவுள்ளது. ssc.gov.in. என்ற இணையதளத்தில் நாளை அறிவிப்பு வெளியானதும் NIA, CAPFs, SSF மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் காவலர் வேலைக்கு உடனடியாக விண்ணப்பப் பதிவு தொடங்கும். விருப்பமுள்ளோர் அந்த தளத்தில் அக்டோபர் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT
Similar News
News December 20, 2025
தமிழ்நாட்டில் மட்டும் அதிகம் பேர் நீக்கம் ஏன்?

நாடு முழுவதும் பல மாநிலங்களில் SIR கணக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது. அதன்படி, பிஹார் (65 லட்சம்), மே.வங்கம் (58 லட்சம்), ராஜஸ்தான் (42 லட்சம்) வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால், இன்று வெளியான தமிழக பட்டியலில் 97 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைவிட அதிக மக்கள்தொகை கொண்ட வடமாநிலங்களை விட இங்கு அதிகம் பேர் நீக்கப்பட்டுள்ளது விவாதமாகியுள்ளது.
News December 20, 2025
குஜராத்தில் 73 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

தமிழகத்தை போன்று நேற்று குஜராத்திலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. அதில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.08 கோடியிலிருந்து 43.47 கோடியாக குறைந்துள்ளது. இதில் இறந்தவர்கள்(1,80,7,278), இடம்பெயர்ந்தவர்கள் (40,25,553), இரட்டை வாக்குரிமை(3,81,470) என மொத்தம் 7,373,327 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆட்சேபனை இருப்பவர்கள் ஜன.18-ம் தேதிக்குள் EC அதிகாரியிடம் முறையிடலாம்.
News December 20, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (டிச.20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


