News August 26, 2024
காவலர் வேலைவாய்ப்பு.. நாளை முதல் விண்ணப்பப் பதிவு

NIA உள்ளிட்ட அமைப்புகளில் காலியாக உள்ள காவலர் வேலைகளுக்கு ஆட்தேர்வு தொடர்பான அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நாளை வெளியிடவுள்ளது. ssc.gov.in. என்ற இணையதளத்தில் நாளை அறிவிப்பு வெளியானதும் NIA, CAPFs, SSF மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் காவலர் வேலைக்கு உடனடியாக விண்ணப்பப் பதிவு தொடங்கும். விருப்பமுள்ளோர் அந்த தளத்தில் அக்டோபர் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT
Similar News
News December 21, 2025
விஜய் கட்சியில் இணைந்தார்.. உடனே முக்கிய பொறுப்பு

தவெகவில் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் என அடுத்தடுத்து முக்கிய முகங்கள் ஐக்கியமாகி வருகின்றனர். அந்த வரிசையில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். கட்சியில் இணைந்த உடனேயே அவருக்கு, தேசிய பத்திரிகை செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபடுமாறு ஃபெலிக்ஸுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
News December 21, 2025
UAN நம்பரை மறந்துட்டீங்களா? ஈசியா தெரிஞ்சிக்கும் வழி!

➥<
News December 21, 2025
மீண்டும் மாஸ் டைரக்டருடன் இணைந்த மம்மூட்டி!

தனது கரியரில் சிறந்த படமாக அமைந்த ’உண்டா’ படத்தின் இயக்குநர் காலித் ரஹ்மானுடன் மீண்டும் இணைந்துள்ளார் மம்மூட்டி. இருவரின் கூட்டணியில் 2019-ல் வெளியான உண்டா திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது. காலித்தின் தள்ளுமாலா, ஆலப்புழா ஜிம்கானா படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றன. தற்போது உருவாகும் புதிய படம் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்டது என தகவல்கள் கசிந்துள்ளன.


