News August 3, 2024
நெல்லையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கூட்ட அரங்கில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் ஆக.7 அன்று மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் மீன்வளத்துறை மற்றும் இதர அரசு துறையால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை மக்கள் அளித்து பயன் பெறலாம் என்றார்.
Similar News
News November 26, 2025
நெல்லை: 12th முடித்தால் ரயில்வேயில் சூப்பர் வேலை ரெடி..!

நெல்லை மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ 27க்குள் இங்கு <
News November 26, 2025
நெல்லை: 12th முடித்தால் ரயில்வேயில் சூப்பர் வேலை ரெடி..!

நெல்லை மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ 27க்குள் இங்கு <
News November 26, 2025
நெல்லை: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – முதியவருக்கு சிறை

வி.கே.புரத்தை சேர்ந்த பாபநாசம் (75) என்பவர் 2004ல் 8 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரில் போக்சோ சட்டத்தில் போலீசார் பாபநாசத்தை கைது செய்தனர். போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் நேற்று பாபநாசத்துக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தார். மேலும் சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டார்.


