News March 18, 2024
திருவண்ணாமலையில் குறைதீர் கூட்டம் ரத்து!

திருவண்ணாமலையில் இன்று(மார்ச் 18) நடைபெறவிருந்த குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் நீங்கும் வரை குறைதீர் கூட்டங்கள் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 4, 2025
தி.மலைக்கு வரும் துணை முதல்வர்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை இன்று (டிச.4) திறந்து வைக்கப்படவுள்ளது. இதில், தமிழ்நாடு துணை முதல்வரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்க உள்ளார். மேலும் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.
News December 4, 2025
தி.மலைக்கு வரும் துணை முதல்வர்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை இன்று (டிச.4) திறந்து வைக்கப்படவுள்ளது. இதில், தமிழ்நாடு துணை முதல்வரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்க உள்ளார். மேலும் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.
News December 4, 2025
தி.மலைக்கு வரும் துணை முதல்வர்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை இன்று (டிச.4) திறந்து வைக்கப்படவுள்ளது. இதில், தமிழ்நாடு துணை முதல்வரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்க உள்ளார். மேலும் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.


