News August 9, 2024
துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் இடையூறு: காங்கிரஸ்

துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி இடையூறு செய்வதாக தமிழக காங்.தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் செயல்பாடுகளை முடக்க, ஆளுநர்களை பாஜக பயன்படுத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா, மே.வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் ஆளுநர்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்படுவதாகவும் சாடினார்.
Similar News
News November 20, 2025
PM கிசான் ₹2,000 வரவில்லையா? இதை செய்யுங்க

PM கிசான் திட்டத்தின் 21-வது தவணையான ₹2000-ஐ விவசாயிகளுக்கு நேற்று PM மோடி விடுவித்தார். ஆனாலும், சில விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே இத்திட்டத்தில் இணைந்து பணம் வராமல் இருந்தால் 1800-180-1551 எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது <
News November 20, 2025
ரொனால்டோவுக்கு தங்க சாவி பரிசளித்த டிரம்ப்

ரொனால்டோவை வெள்ளை மாளிகைக்கு அழைத்து டிரம்ப் தங்க சாவியை பரிசளித்தார். சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், FIFA தலைவர் கியானி இன்ஃபான்டினோ ஆகியோருடன் டிரம்ப் ஏற்பாடு செய்திருந்த விருந்திலும் ரொனால்டோ கலந்து கொண்டார். ரொனால்டோ வெள்ளை மாளிகைக்கு வந்தது மகிழ்ச்சி எனவும், தனது மகன் அவரது தீவிர ரசிகன் என்றும் டிரம்ப் தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து ரொனால்டோ நன்றி தெரிவித்துள்ளார்.
News November 20, 2025
BIG NEWS: தனியாக கட்சி தொடங்கினார்..பெயர் அறிவிப்பு

மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா திராவிட வெற்றிக் கழகம்(DVK) என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மதிமுகவில் துணைப் பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யா, வைகோவுக்கு அடுத்த நிலையிலிருந்து கட்சியை வழிநடத்தினார். கருப்பு, சிவப்பு வண்ணத்துடன் கூடிய கட்சியின் கொடி அறிமுக விழாவில் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


