News January 23, 2025
இன்று முதல் அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா

தமிழகத்தில் 2,238 அரசுப் பள்ளிகள் நூறாண்டுகளைத் தாண்டியும் கல்வியறிவை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன. இதனை கொண்டாடும் விதமாக, இப்பள்ளிகளில் நூற்றாண்டு விழா நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இன்று முதல், கொண்டாடப்படவிருக்கும் நூற்றாண்டு விழாவில் கல்வியாளர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படவுள்ளனர்.
Similar News
News November 17, 2025
பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS.. வந்தது அறிவிப்பு

பள்ளிகளில் கலைத் திருவிழா நடைபெறும் தேதியை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கலைத் திருவிழா போட்டிகள் 1- 5ம் வகுப்பு மாணவர்களுக்கு(நவ.25) கரூர், 6 – 8ம் வகுப்பு மாணவர்களுக்கு(நவ.26) கிருஷ்ணகிரி, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு(நவ.27, 28) சேலம், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதுக்கோட்டையில் (நவ.27, 28) போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான பணிகள் அனைத்து பள்ளிகளிலும் தொடங்க உள்ளன. மாணவர்களே ரெடியா!
News November 17, 2025
பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS.. வந்தது அறிவிப்பு

பள்ளிகளில் கலைத் திருவிழா நடைபெறும் தேதியை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கலைத் திருவிழா போட்டிகள் 1- 5ம் வகுப்பு மாணவர்களுக்கு(நவ.25) கரூர், 6 – 8ம் வகுப்பு மாணவர்களுக்கு(நவ.26) கிருஷ்ணகிரி, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு(நவ.27, 28) சேலம், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதுக்கோட்டையில் (நவ.27, 28) போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான பணிகள் அனைத்து பள்ளிகளிலும் தொடங்க உள்ளன. மாணவர்களே ரெடியா!
News November 17, 2025
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை.. இந்தியா ரியாக்ஷன்

வங்கதேச மக்களின் நலன்களை காப்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கவனத்தில் கொண்டுள்ளதாக இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விஷயத்தில் , அனைத்து தரப்புகளுடனும் சேர்ந்து இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்படும் என்றும், வங்கதேசத்தில் அமைதி, ஜனநாயகம், ஸ்திரத்தன்மை நிலவ விரும்புவதாகவும் கூறியுள்ளது.


