News April 16, 2025

அரசாணை தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும்: TN அரசு

image

தமிழில் மட்டுமே இனி அரசாணை வெளியிட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசுப் பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும். கற்றாணைக் குறிப்புகள், துறை தலைமை அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் கருத்துரைகளும் தமிழிலேயே இருக்க வேண்டும். அதே போல், பொதுமக்களிடம் இருந்து வரும் கடிதங்களுக்கும் தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும் எனவும் அரசாணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News December 2, 2025

டிகிரி போதும்.. 2,785 பணியிடங்கள்: APPLY

image

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாகவுள்ள டிரேடு, டெக்னீசியன் உள்ளிட்ட 2,785 அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: ITI, டிகிரி. வயது வரம்பு: 18 – 24. பதவிக்கு ஏற்ப உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.18. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள். வேலை தேடும் உறவுகளுக்கு ஷேர் பண்ணுங்க.

News December 2, 2025

டிகிரி போதும்.. 2,785 பணியிடங்கள்: APPLY

image

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாகவுள்ள டிரேடு, டெக்னீசியன் உள்ளிட்ட 2,785 அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: ITI, டிகிரி. வயது வரம்பு: 18 – 24. பதவிக்கு ஏற்ப உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.18. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள். வேலை தேடும் உறவுகளுக்கு ஷேர் பண்ணுங்க.

News December 2, 2025

டிகிரி போதும்.. 2,785 பணியிடங்கள்: APPLY

image

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாகவுள்ள டிரேடு, டெக்னீசியன் உள்ளிட்ட 2,785 அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: ITI, டிகிரி. வயது வரம்பு: 18 – 24. பதவிக்கு ஏற்ப உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.18. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள். வேலை தேடும் உறவுகளுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!