News January 21, 2025
ரிஷப் பண்ட்க்கு LSG ஜெர்ஸியை வழங்கிய கோயங்கா

ரிஷப் பண்ட்க்கு LSG அணி ஜெர்ஸி அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா வழங்கினார். சமீபத்தில் நடந்த IPL மெகா ஏலத்தில் ₹27 கோடிக்கு அவரை LSG வாங்கியது. இதன்மூலம், 2025 ஐபிஎல் சீசனில் அதிக விலைக்கு ஏலம் போன வீரராக பண்ட் மாறியுள்ளார். அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் அனைத்து தகுதிகளும், ஆட்ட நுணுக்கங்களும் பண்டிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 23, 2026
அவனவன் ஏதேதோ பேசிட்டு இருக்கான்: துரைமுருகன்

உங்களைப் பொறுத்தவரை 3 முனை போட்டியா, 4 முனை போட்டியா என துரைமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தேர்தல் களத்தில்தான் தெரியும்; அவனவன் ஏதேதோ பேசிட்டு இருக்கான் என்று தனது பாணியில் பதிலளித்தார். இந்த தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா என கேட்டதற்கு, தலைவர் கையில்தான் உள்ளது என்றார். முன்னதாக, வயோதிகம் காரணமாக <<19438444>>துரைமுருகனுக்கு <<>>சீட் மறுக்கப்படலாம் என தகவல் வெளியானது.
News March 23, 2026
அவனவன் ஏதேதோ பேசிட்டு இருக்கான்: துரைமுருகன்

உங்களைப் பொறுத்தவரை 3 முனை போட்டியா, 4 முனை போட்டியா என துரைமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தேர்தல் களத்தில்தான் தெரியும்; அவனவன் ஏதேதோ பேசிட்டு இருக்கான் என்று தனது பாணியில் பதிலளித்தார். இந்த தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா என கேட்டதற்கு, தலைவர் கையில்தான் உள்ளது என்றார். முன்னதாக, வயோதிகம் காரணமாக <<19438444>>துரைமுருகனுக்கு <<>>சீட் மறுக்கப்படலாம் என தகவல் வெளியானது.
News March 23, 2026
அவனவன் ஏதேதோ பேசிட்டு இருக்கான்: துரைமுருகன்

உங்களைப் பொறுத்தவரை 3 முனை போட்டியா, 4 முனை போட்டியா என துரைமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தேர்தல் களத்தில்தான் தெரியும்; அவனவன் ஏதேதோ பேசிட்டு இருக்கான் என்று தனது பாணியில் பதிலளித்தார். இந்த தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா என கேட்டதற்கு, தலைவர் கையில்தான் உள்ளது என்றார். முன்னதாக, வயோதிகம் காரணமாக <<19438444>>துரைமுருகனுக்கு <<>>சீட் மறுக்கப்படலாம் என தகவல் வெளியானது.


