News April 30, 2025
அட்சய திருதியை நாளில் வணங்க வேண்டிய கடவுள்கள்!

அட்சய திருதியை குறைவில்லாத பெருக்கத்திற்கான நாளாகும். இந்நாளில் கடவுளை வணங்கினால் சிறப்பான பலன் கிடைக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். விஷ்ணுவை வணங்குவது செல்வம், மகிழ்ச்சியை கொடுக்கும். லட்சுமியை வணங்குவது பணம், அதிர்ஷ்டத்தை கொடுக்கும். விநாயகரை வணங்குவது தடைகளை நீக்கும். குபேரனை வணங்குவது செல்வத்தை கொடுக்கும். சிவனை வணங்குவது மன அமைதியை கொடுக்கும். SHARE IT.
Similar News
News November 14, 2025
தன வரவு அதிகரிக்கும் மகாலட்சுமி வழிபாடு!

வெற்றிலையை பன்னீரில் சுத்தம் செய்து, அதன் நடுப்பகுதியில் சந்தனத்தை வட்ட வடிவில் இடவும். அதன் நடுவில் குங்குமப் பொட்டு வைக்கவும். தாம்பாள தட்டின் மேல் இந்த வெற்றிலையை,
மகாலட்சுமியாக பாவித்து மலர்களாலோ, அட்சதையாலோ, நாணயங்களாலோ அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனையின் போது, பின்வரும் மந்திரத்தை 108 முறை கூறுங்கள். ‘ஓம் தன தான்யாதிபதயே நமஹ’. இந்த ஆன்மிக பதிவை அனைவரும் அறிய ஷேர் பண்ணுங்க.
News November 14, 2025
காலை சாப்பிடும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க..

மனிதர்களுக்கு காலை உணவு என்பது இன்றியமையாதது. ஒருநாள் முழுவதும் நாம் செயல்படுவதற்கு தேவையான ஆற்றலின் மூலமாக காலை உணவு உள்ளது. அதனால் தான் அதன் பெயர் Break Fast. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காலை உணவை எப்படி சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது, காலை உணவை தவிர்த்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி மேலே தொகுத்துள்ளோம். Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
News November 14, 2025
EPS-க்கு மன்னிப்பு கடிதம் எழுதவில்லை: வைத்திலிங்கம்

OPS ஆதரவாளர் <<18275451>>வைத்திலிங்கம்<<>>, மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளதாக நேற்று செய்தி வெளியானது. ஆனால், இது அடிப்படை ஆதாரமற்றது என அவர் மறுத்துள்ளார். EPS-யிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியான செய்தியில் எள்ளளவும் உண்மை இல்லை. இதுபோன்ற பொய் செய்திகள் எனக்கு வருத்தமளிக்கிறது. அதிமுகவை மீட்டெடுத்து ஆட்சியில் அமர வைப்பதுதான் எனது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.


