News April 7, 2024
கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்

உடல் முக்கியமான உறுப்பு கண். கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தொடர்ந்து பார்ப்பதால் கண்கள் பாதிக்கப்படுகிறது. இதனால், கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. ஓய்வு என்றால் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இதுவே நாம் கண்களுக்கு செய்யும் பேருதவியாக இருக்கும்.
Similar News
News January 18, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 584 ▶குறள்: வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங் கனைவரையும் ஆராய்வ தொற்று ▶பொருள்: தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.
News January 18, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News January 18, 2026
அண்ணன் படம் வராததால் தம்பி படம்: ஜீவா

‘ஜன நாயகன்’ சென்சார் பிரச்னை காரணமாக வெளிவராததால், கார்த்தி, ஜீவா ஆகியோரின் படங்கள் வெளியாகியுள்ளன. பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஜீவா, அண்ணன் படம் வராததால் தம்பி படம் வந்துள்ளதாக கலகலப்பாக பேசினார். மேலும், படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிவித்தார்.


