News May 16, 2024
கோடை மழையால் ஏற்படும் சளி தொல்லை நீங்க…

கோடைக்காலத்தில் பொழியும் மழையால் ஏற்படுகிற நோய்களில் சளி, இருமல், மூக்கடைப்புக்கு முக்கிய இடமுண்டு. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது. இதில் இருந்து தப்பிக்க வேப்பிலை, சீரகம், மிளகு, கற்பூரவள்ளி ஆகியவற்றை இடித்து, நீரில் போட்டு கொதிக்க வைத்து, கஷாயமாக தயார் செய்யவும். இதனை காலை – மாலை இருவேளை 3 நாள்கள் குடித்தால் மிகச்சிறந்த நிவாரணம் கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Similar News
News December 2, 2025
டிகிரி போதும்.. 2,785 பணியிடங்கள்: APPLY

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாகவுள்ள டிரேடு, டெக்னீசியன் உள்ளிட்ட 2,785 அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: ITI, டிகிரி. வயது வரம்பு: 18 – 24. பதவிக்கு ஏற்ப உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.18. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News December 2, 2025
டிகிரி போதும்.. 2,785 பணியிடங்கள்: APPLY

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாகவுள்ள டிரேடு, டெக்னீசியன் உள்ளிட்ட 2,785 அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: ITI, டிகிரி. வயது வரம்பு: 18 – 24. பதவிக்கு ஏற்ப உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.18. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News December 2, 2025
டிகிரி போதும்.. 2,785 பணியிடங்கள்: APPLY

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாகவுள்ள டிரேடு, டெக்னீசியன் உள்ளிட்ட 2,785 அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: ITI, டிகிரி. வயது வரம்பு: 18 – 24. பதவிக்கு ஏற்ப உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.18. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <


