News April 7, 2025
23 பேரால் கேங்க் ரேப்… ஒரு வாரமாக சிறுமிக்கு கொடுமை!

உ.பி.யில் 23 மனித மிருகங்களால் ஒரு சிறுமி வேட்டையாடப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 12-ம் வகுப்பு பயிலும் மாணவி, தனது நண்பருடன் பாருக்கு சென்றுள்ளார். அங்கு அவரது நண்பர்கள் குளிர்பானத்தில் போதை மருந்து கொடுத்து, சிறுமியை ஒரு வாரமாக ரேப் செய்துள்ளனர். 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
Similar News
News December 4, 2025
Cinema 360°: லாக்டவுனுக்கு தடை போட்ட மழை

*டிச.5-ம் தேதி ரிலீசாக இருந்த அனுபமாவின் ‘லாக்டவுன்’ மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது *ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படத்திற்கு ‘ஓ சுகுமாரி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது *வைபவின் ‘The Hunter’ சீரிஸ் இன்று முதல் ஆஹா ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகிறது *ரியோவின் ‘ராம் இன் லீலா’ படப்பிடிப்பை விஜய் சேதுபதி தொடங்கி வைத்தார். *கல்கி 2′ படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதில் பிரியங்கா சோப்ரா நடிக்கவுள்ளதாக தகவல்
News December 4, 2025
Sports 360°: குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு தங்கம்

*மகளிர் ஜூனியர் WC ஹாக்கியில், இந்தியா 1-3 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி *ஆசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஆஷிஸ் லிமாயே தங்கம் வென்றார் *அதேபோல, ஈவென்டிங் அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி கிடைத்தது *ஜெருசலேம் மாஸ்டர்ஸ் செஸ்-ல் விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தி அர்ஜுன் எரிகைசி சாம்பியன் பட்டம் வென்றார். *ஐசிசி ODI பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி 4-வது இடத்திற்கு முன்னேற்றம்.
News December 4, 2025
இன்று பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

தமிழகத்திற்கு ரெட், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். வட & டெல்டா மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மழையை பொறுத்து அங்கும் விடுமுறை அளிக்கப்படலாம்.


