News August 14, 2024
சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.
Similar News
News December 17, 2025
ராஜஸ்தானில் சுமார் 42 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

ராஜஸ்தானில் SIR பணிகள் முடிவடைந்து, வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 42 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 8.75 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள் , 29.6 லட்சம் பேர் இடம்பெயர்ந்தவர்கள், 3.44 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர்களை பதிவு செய்தவர்கள் என ECI தெரிவித்துள்ளது. முன்னதாக <<18579079>>மே.வங்கத்தில்<<>> 58 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.
News December 17, 2025
ஆனந்த் அம்பானியுடன் மெஸ்ஸி PHOTOS

இந்தியா வந்துள்ள மெஸ்ஸி, வந்தாரா வனவிலங்கு மையத்தை அனந்த் அம்பானியுடன் சுற்றிப் பார்த்தார். அங்கு வனவிலங்குகளை பார்த்து மகிழ்ந்தார். இந்தியாவின் சுற்றுப்பயணம் நிச்சயம் அவருக்கு மறக்கமுடியாத அனுபவத்தை தந்திருக்கும். வந்தாராவில் ஆனந்த் அம்பானியுடன், மெஸ்ஸி சுற்றிப் பார்த்த போட்டோக்களை, மேலே உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 17, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 17, மார்கழி 2 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: த்ரயோதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.


