News August 14, 2024
சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.
Similar News
News January 3, 2026
காங்., நடுத்தெருவில் நிற்கும்: அண்ணாமலை

காங்., 2026-ல் தேர்தல் நடக்கும்போது நடுத்தெருவில் நிற்கப் போகிறார்கள் என அண்ணாமலை கூறியுள்ளார். அதற்கான வேலைகளைத் தான் தற்போது செய்கிறார்கள் என்ற அவர், காங்கிரஸார் குதிரை பேரம் பேசுகிறார்கள், ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள் என்றார். மேலும், இந்த பஞ்சாயத்தை சரி செய்யவே வாரம் வாரம் TN-க்கு வரும் மேலிட பொறுப்பாளர்களுக்கு டிக்கெட் போட்டே காங்., கஜானா காலியாகிவிடும் எனவும் விமர்சித்துள்ளார்.
News January 3, 2026
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ₹5000

அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ₹5000 நிதி, ₹2 லட்சம் மதிப்பிலான காப்பீடு ஆகியவற்றை இ-ஷ்ரம் திட்டம் வழங்குகிறது. நிரந்தர வேலை, ஓய்வூதிய வசதி இல்லாதவர்களுக்கு இத்திட்டம் பெரிய உதவியாக இருக்கும். இதனை பெற 40 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ₹2 லட்சத்திற்கும் குறைவாக இருக்கணும். இந்த கார்டை பெற eshram.gov.in -ல் விண்ணப்பியுங்கள். SHARE.
News January 3, 2026
12th pass போதும்.. ₹20,000 சம்பளம்!

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (UIDAI) 282 Aadhaar Supervisor/ Operator பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்வித் தகுதி: 12th, 10th + 2 ஆண்டுகள் ITI, 10th + 3 ஆண்டுகள் Polytechnic Diploma. சம்பளம்: ₹20,000. தேர்வு முறை: நேர்காணல் & சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2026. <


