News August 14, 2024
சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.
Similar News
News December 29, 2025
சீரியல் நடிகைகள் தற்கொலை.. தொடரும் சோகம்

சீரியல் நடிகைகள் தற்கொலை செய்வது தொடர்ந்து வருகிறது. சமீபத்தில், நடிகை ராஜேஷ்வரி உயிரிழந்த நிலையில், இன்று <<18703577>>மேலும் ஒரு சீரியல் நடிகை<<>> தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. இதேபோல், இதற்குமுன் தற்கொலை செய்துகொண்ட சீரியல் நடிகைகளின் போட்டோக்களை, மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. தற்கொலை எதற்கும் தீர்வல்ல
News December 29, 2025
பிரவீன் சக்ரவர்த்திக்கு எதிராக தலைமையிடம் புகார்: SP

காங்கிரஸில் இருந்து கொண்டு பாஜகவின் குரலாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என <<18699142>>பிரவீன் சக்ரவர்த்தியை<<>> குறிப்பிட்டு செல்வப்பெருந்தகை காட்டமாக தெரிவித்துள்ளார். கடன் விவகாரத்தில் உ.பி., vs தமிழ்நாடு என எப்படி ஒப்பிட முடியும்? 4.6% கடனில் தமிழகத்தை விட்டுச்சென்றது அதிமுக. ஆனால் அது தற்போது 3% ஆக குறைக்கப்பட்டுள்ளது. <<18700197>>பிரவீன் சக்ரவர்த்தி<<>> குறித்து தலைமையிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் பேசியுள்ளார்.
News December 29, 2025
அழகே பொறாமைப்படும் பேரழகியாக பூஜா ஹெக்டே..!

ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை பூஜா ஹெக்டே, இன்ஸ்டாவில் லேட்டஸ்ட் போட்டோஸை பதிவிட்டுள்ளார். அதைக் காணும்போது, அவரது அழகை எழுத வார்த்தைகளே இல்லை. அசையும் மெல்லினமாக இருக்கும் பூஜாவை கண்டால் செவ்வானமும் சிவப்பில் நனையும். அசையா அழகும் அவரது அழகை கண்டு ஏங்கும். இந்த போட்டோஸ் உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.


