News August 14, 2024
சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.
Similar News
News December 17, 2025
தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹12,400-க்கும், சவரனுக்கு ₹400 உயர்ந்து ₹99,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News December 17, 2025
தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹12,400-க்கும், சவரனுக்கு ₹400 உயர்ந்து ₹99,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News December 17, 2025
TVK என்பது சோஷியல் மீடியா கட்சி: இராம.சீனிவாசன்

களத்தில் பணி செய்ய தொண்டர்கள் இல்லாத, தேர்தலில் நின்று வாக்கு சதவீதத்தை நிரூபிக்காத ஒரே கட்சி தவெகதான் என்று பாஜகவின் இராம.சீனிவாசன் விமர்சித்துள்ளார். தவெக என்பது சோஷியல் மீடியா கட்சி என்று சாடிய அவர், பாஜக கூட்டணிக்கு தவெக வருமா என்பதை விஜய்யிடம்தான் கேட்க வேண்டும் என்றார். மேலும், ஆந்திராவில் சிரஞ்சீவி கட்சி ஆரம்பிக்கும்போது விஜய்க்கு கூட்டம் சேர்ந்ததை விட 20 மடங்கு அதிகம் என்றார்.


