News August 14, 2024
சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.
Similar News
News December 28, 2025
அன்று கோடீஸ்வரர்.. இன்று Rapido டிரைவர்!

ஒருகாலத்தில் கோடிகளில் புரண்டவரை Rapido டிரைவராக மாற்றியுள்ளது விதி. கொரோனா காலக்கட்டத்தில் ₹14 கோடி இழந்தவர், இன்று பிழைப்புக்காக பைக் ஓட்டுகிறார். அவர் தனது கதையைக் கூறியபோது, கலங்கிய அவரது கண்கள் அந்தப் பயணியையும் நெகிழ வைத்துள்ளன. வாழ்க்கை போராட்டமாக மாறினாலும், ‘இன்னும் கடவுள் மீது நம்பிக்கை உள்ளது. தோல்வியை ஏற்க மாட்டேன்’ என அவரின் வார்த்தைகள், வாழ்க்கை மீது நமக்கும் நம்பிக்கை கொடுக்கிறது.
News December 28, 2025
அன்று கோடீஸ்வரர்.. இன்று Rapido டிரைவர்!

ஒருகாலத்தில் கோடிகளில் புரண்டவரை Rapido டிரைவராக மாற்றியுள்ளது விதி. கொரோனா காலக்கட்டத்தில் ₹14 கோடி இழந்தவர், இன்று பிழைப்புக்காக பைக் ஓட்டுகிறார். அவர் தனது கதையைக் கூறியபோது, கலங்கிய அவரது கண்கள் அந்தப் பயணியையும் நெகிழ வைத்துள்ளன. வாழ்க்கை போராட்டமாக மாறினாலும், ‘இன்னும் கடவுள் மீது நம்பிக்கை உள்ளது. தோல்வியை ஏற்க மாட்டேன்’ என அவரின் வார்த்தைகள், வாழ்க்கை மீது நமக்கும் நம்பிக்கை கொடுக்கிறது.
News December 28, 2025
மாரடைப்பு ஆபத்தை தடுக்க இதை சாப்பிடுங்க (PHOTOS)

முன்பெல்லாம் மாரடைப்பு என்றால் வயதானவர்களுக்கு தான் வரும் என்ற நிலை இருந்தது. ஆனால், இன்றைய பரபரப்பான சூழலில் இளைஞர்களும் இதன் பிடியில் சிக்கி வருகின்றனர். முறையற்ற உணவு முறையே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. உங்கள் இதயத் துடிப்பை வாழ்நாள் முழுவதும் சீராக வைத்திருக்க உதவும் சில முக்கியமான உணவுகள் எவை என்பதை மேலே SWIPE பண்ணி பாருங்க. SHARE பண்ணுங்க.


