News August 14, 2024

சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

image

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.

Similar News

News December 31, 2025

சற்றுமுன்: செங்கோட்டையன் கொடுத்த அதிர்ச்சி

image

பொங்கலுக்கு முன் தவெகவில் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைவார்கள் என செங்கோட்டையன் கூறியிருந்தார். இதற்கான திரைமறைவு வேலைகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தை சேர்ந்த அதிமுக Ex MLA-க்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் லீக் ஆகியுள்ளது. இதனை ஸ்மெல் செய்த EPS தரப்பு அதிர்ச்சியில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

News December 31, 2025

இந்த கேவலத்தை தடுக்கவேண்டும்: திருமா

image

திருத்தணியில் வடமாநிலத்தவர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்ட அவலம் தமிழ்நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்த அநாகரிகத்தை விசிக சார்பில் மிக வன்மையாகக் கண்டிப்பதாக கூறிய அவர், இத்தகைய கேவலமான போக்குகள் தடுக்கப்படவேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

News December 31, 2025

2026-ன் ஆச்சரிய அதிசயம்.. இத கவனிச்சீங்களா!

image

நாளை புது வருடம் பிறக்கிறது. 01/01/2026 தேதியில் 1/1/1 Pattern உருவாகிறது. 2026-ஐ கூட்டினால் 2+0+2+6= 10, அதை மீண்டும் கூட்டினால் 1 வரும். இந்த Pattern கடைசியாக, 01/01/2017-ல் உருவானது. 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் இந்த அதிசய 2026 ஆண்டு மகிழ்ச்சியும், நன்மைகளும் நிறைந்ததாக இருக்க வேண்டும் என Manifest செய்து, இப்பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.

error: Content is protected !!