News April 7, 2025
5ஆம் வகுப்பு வரை இன்று முழு ஆண்டு தேர்வு தொடக்கம்

கோடை வெயில் காரணமாக, 1 – 5 ஆம் வகுப்புகளுக்கு இறுதி பருவத் தேர்வு இன்று முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி, 1,2,3ஆம் வகுப்புகளுக்கு காலை 10 முதல் 12 மணி வரையும், 4,5ஆம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் 4 மணி வரையும் தமிழ் உட்பட மொழிப்பாட தேர்வுகள் நடைபெறவுள்ளன. 1-3ஆம் வகுப்புக்கு ஏப்.12ஆம் தேதியும், 4-5ஆம் வகுப்பு ஏப்.18ஆம் தேதியும் கோடை விடுமுறை தொடங்கவுள்ளது.
Similar News
News November 17, 2025
எங்கிருக்கிறார் ஷேக் ஹசீனா?

<<18311077>>மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள<<>> வங்கதேச Ex PM ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்கும்படி இந்திய அரசிடம், அந்நாட்டு அரசு கோரியுள்ளது. ஏன் இந்த கோரிக்கை தெரியுமா? கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த கலவரத்துக்கு பின் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார் ஹசீனா. டெல்லியில் உள்ள மிகப் பாதுகாப்பான லூட்டின்ஸ் பங்களா ஸோன் என்ற இடத்தில் அவருக்கு வீடு அளித்து, மிகவும் பாதுகாப்புடன் இந்திய அரசு தங்க வைத்துள்ளது.
News November 17, 2025
எங்கிருக்கிறார் ஷேக் ஹசீனா?

<<18311077>>மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள<<>> வங்கதேச Ex PM ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்கும்படி இந்திய அரசிடம், அந்நாட்டு அரசு கோரியுள்ளது. ஏன் இந்த கோரிக்கை தெரியுமா? கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த கலவரத்துக்கு பின் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார் ஹசீனா. டெல்லியில் உள்ள மிகப் பாதுகாப்பான லூட்டின்ஸ் பங்களா ஸோன் என்ற இடத்தில் அவருக்கு வீடு அளித்து, மிகவும் பாதுகாப்புடன் இந்திய அரசு தங்க வைத்துள்ளது.
News November 17, 2025
தவெக பொறுப்பாளர்களுக்கு QR குறியீட்டுடன் அட்டை

2026 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தவெகவில் பொறுப்பாளர்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை பல்வேறு கட்டங்களாக தவெகவில் 3 லட்சம் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு இந்த QR குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் கட்சிகளின் வரலாற்றிலேயே முதல்முறையாக நிர்வாகிகளுக்கு இதுபோன்ற அட்டை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


