News April 8, 2025
எரிபொருள் தேவை 9.3% வரை அதிகரிப்பு!

மார்ச் மாதத்தில் நாட்டின் எரிபொருள் தேவை கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிரடியாக அதிகரித்துள்ளது. அதாவது, முந்தைய மாதங்களை விட 9.3% வரை தேவை அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது பெட்ரோல் தேவை 10.6% ஆகவும், டீசல் தேவை 10% ஆகவும் அதிகரித்து வருகிறது. சமையல் சிலிண்டர் விற்பனையும் 4.2% அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 13, 2025
டிகிரி போதும்.. ₹51,000 சம்பளம்!

✦SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது ✦கல்வித்தகுதி: டிகிரி ✦தேர்ச்சி முறை: Shortlisting, Interview, Final Selection ✦வயது: 26- 35 ✦சம்பளம்: ₹51,667 ✦ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News December 13, 2025
ரசிகப் பெருமக்களுக்கு நன்றி: ரஜினிகாந்த்

நேற்று, ரஜினியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், வாழ்த்து தெரிவித்த CM ஸ்டாலின், EPS உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கும், அனைத்து திரையுலக நண்பர்களுக்கும், ரசிகப் பெருமக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் என X-ல் ரஜினி பதிவிட்டுள்ளார். ரீ-ரிலீசான படையப்பாவையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். எத்தனை பேர் படம் பார்த்தீங்க?
News December 13, 2025
வங்கி கணக்கில் ₹2,000.. வந்தாச்சு அப்டேட்

PM KISAN திட்டத்தில் இதுவரை 21 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் தலா ₹2,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் அடுத்த தவணைத் தொகையை பிப்ரவரியில் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதனை தாமதிக்காமல் பெற e-KYC அப்டேட், நில ஆவண சரிபார்ப்பு, ஆவணங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை நிறைவு செய்திருப்பது அவசியம். இதனை பென்டிங் வைத்திருப்பவர்கள், www.pmkisan.gov.in இணையதளத்தில் அப்டேட் செய்யுங்க


