News August 27, 2024

நண்பரின் சுய விவரத்தை பயன்படுத்தி மோசடி

image

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உங்கள் நண்பரின் சுய விவரத்தை பயன்படுத்தி போலி சமூக ஊடக கணக்கை உருவாக்கி உங்களின் தனிப்பட்ட தகவலை பெறுவதற்கும் அல்லது அவசர நிலையை காரணம் காட்டி பணம் கேட்கவும் நட்பு கோரிக்கை விடுப்பார்கள். ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ மற்றும் 1930 புகார் அளிக்களாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 1, 2025

நெல்லையப்பர் கார்த்திகை தீப விழா நிகழ்ச்சிகள் அறிவிப்பு

image

நெல்லை சுவாமி நெல்லையப்பர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 2ம் தேதி மாலை 6.30 மணிக்கு சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து 3ம் தேதி புதன்கிழமை இரவு 7 மணிக்கு சுவாமி சன்னதியில் சொக்கப்பனை தீபம் ஏற்றப்படும். முன்னதாக மாலையில் சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளல் நடைபெறும் இரவு 8 மணிக்கு அம்பாள் சன்னதியில் சொக்கப்பனை தீபம் ஏற்றப்படும்.

News December 1, 2025

நெல்லையில் இரவு ரோந்து அதிகாரிகள் நியமனம்

image

திருநெல்வேலி மாநகரத்தில் இரவு நேரங்களில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி இரவு நேர ரோந்து அதிகாரிகளை நியமித்துள்ளார். அந்த வகையில் உதவி ஆணையர் அஜித்குமார் இரவு நேர ரோந்து அதிகாரியாகவும் மாநகர பகுதிகளில் உள்ள காவல் நிலைய ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்களும் இரவு ரோந்து அதிகாரிகளாக நியமித்து மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News December 1, 2025

நெல்லையில் இரவு ரோந்து அதிகாரிகள் நியமனம்

image

திருநெல்வேலி மாநகரத்தில் இரவு நேரங்களில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி இரவு நேர ரோந்து அதிகாரிகளை நியமித்துள்ளார். அந்த வகையில் உதவி ஆணையர் அஜித்குமார் இரவு நேர ரோந்து அதிகாரியாகவும் மாநகர பகுதிகளில் உள்ள காவல் நிலைய ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்களும் இரவு ரோந்து அதிகாரிகளாக நியமித்து மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!