News March 20, 2024
தேர்தலுக்கு பிறகு அந்நிய முதலீடு அதிகரிக்கும்!

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்தியாவில் அன்னிய முதலீடுகள் அதிகரிக்கும் என்று மோர்கன் சந்தை ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “பொருளாதார வளர்ச்சி, வட்டி விகிதம் குறைப்புக்கான சாத்தியம், சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவற்றின் பின்னணியில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. மியூச்சுவல் ஃபண்ட்களில் அந்நிய முதலீடு 2% லாபம் பதிவு செய்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News December 1, 2025
உங்களுக்கு அபராதம் நிலுவையில் இருக்கா?

டிசம்பர் 13-ம் தேதி நடைபெறும் லோக் அதாலத்தில், நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமுறை மீறல் சலான்களுக்கு தீர்வு காணப்படும். ஆனால், ஹெல்மெட், சீட்பெல்ட், தவறான பார்க்கிங் போன்ற சிறிய விதிமுறை மீறல்களுக்கு மட்டுமே தீர்வு காணலாம். உங்களுக்கு ஏதேனும் அபராதம் நிலுவையில் உள்ளதா? இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 1, 2025
உள்ளத்தை திருடும் சான்வே மேகனா

‘குடும்பஸ்தன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை சான்வே மேகனாவின் சுருள் முடிக்கே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர், தனது லேட்டஸ்ட் ஸ்டில்ஸை இன்ஸ்டாவில் பதிவிட்டு, திருடி என குறிப்பிட்டுள்ளார். அவர், திருடுவது போல் கொடுத்த போஸ்களால், ரசிகர்களின் மனதை திருடிவிட்டார். இந்த போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News December 1, 2025
International 360°: இம்ரான் கான் உடல்நிலை மர்மம் நீடிப்பு

*ரஷ்ய தாக்குதலில் 4 உக்ரைனியர்கள் உயிரிழப்பு. *ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளால், சீன ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் சரிந்தது. *90% A320 விமானங்களின் சாஃப்ட்வேர் அப்டேட் செய்யப்பட்டுவிட்டதாக ஏர்பஸ் அறிவிப்பு. *ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து தொடர்பாக இதுவரை 13 பேர் கைது. *பாக்., EX PM இம்ரான் கானின் உடல்நிலை குறித்த மர்மம் நீடிப்பதாக அவரது மகன்கள் குற்றச்சாட்டு.


