News April 12, 2024
அந்நியச் செலாவணி கையிருப்பு புதிய உச்சம்

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மார்ச் 5ஆம் தேதி கணக்கீட்டின்படி, அந்நியச் செலாவணி 2.98 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து 648.562 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. தங்கம் இருப்பை பொருத்தமட்டில், 2.39 பில்லியன் டாலர் உயர்ந்து 54.55 பில்லியன் டாலராக உள்ளது. Special Drawing Rights 18.17 மில்லியன் டாலரில் இருந்து 24 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
Similar News
News January 13, 2026
கொல்லிமலை டிரிப் சோகத்தில் முடிந்தது

பரமத்தி வேலூரை சேர்ந்த தொழிலாளி செந்தில்குமார் (35), தனது நண்பர் கார்த்தி என்பவருடன் டூவீலரில் கொல்லிமலைக்குச் சென்றுவிட்டு நேற்று காலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பாப்பிநாயக்கன்பட்டி அருகே வந்தபோது, டூவிலர் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் செந்தில்குமார் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரணை
News January 13, 2026
PK-வுக்கு டாட்டா காட்டிய நடிகர்.. கட்சியில் இருந்து விலகினார்!

ஜன் சுராஜ் கட்சியில் இணைந்து பிஹார் தேர்தலின்போது பம்பரமாக சுழன்று வந்த நடிகர் ரிதேஷ் பாண்டே கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரின் கட்சி, தேர்தலில் 4-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால், பலரும் கட்சி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கி இருப்பதால் PK அதிருப்தி அடைந்துள்ளார். ரிதேஷ் பாண்டே விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News January 13, 2026
PK-வுக்கு டாட்டா காட்டிய நடிகர்.. கட்சியில் இருந்து விலகினார்!

ஜன் சுராஜ் கட்சியில் இணைந்து பிஹார் தேர்தலின்போது பம்பரமாக சுழன்று வந்த நடிகர் ரிதேஷ் பாண்டே கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரின் கட்சி, தேர்தலில் 4-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால், பலரும் கட்சி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கி இருப்பதால் PK அதிருப்தி அடைந்துள்ளார். ரிதேஷ் பாண்டே விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


