News June 30, 2024

மது விற்பனையில் மட்டுமே கவனம்: எல்.முருகன்

image

மது விற்பனையில் மட்டுமே தமிழக அரசு கவனம் செலுத்துவதாக இருப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். பொறுப்பாக செயல்பட வேண்டிய அமைச்சர்களே மதுகுடிக்க ஊக்கப்படுத்துவதை போல் பேசுவதாக தெரிவித்த அவர், கள்ளச்சாரய பலிகளுக்கு காரணமான நபர்களை கண்டறியவே சிபிஐ விசாரணை கேட்பதாக தெரிவித்துள்ளார். உயிர் பலிகளுக்கு பொறுப்பேற்று அத்துறையின் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றார்.

Similar News

News November 18, 2025

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. முக்கியமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் , தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 23-ம் தேதி வரை மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

News November 18, 2025

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. முக்கியமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் , தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 23-ம் தேதி வரை மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

News November 18, 2025

குற்றவாளிகள் நரகத்திலும் தப்ப முடியாது: அமித்ஷா

image

மோடியின் அரசு பயங்கரவாதத்தை வேர்களிலிருந்து ஒழிப்பதில் உறுதியாக உள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, கடுமையான தண்டனையை சட்டத்தின் மூலம் எதிர்கொள்வார்கள் எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் குற்றவாளிகள் நரகத்தில் இருந்தாலும் விடமாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஹரியானாவின் பரீதாபாத்தில் நடத்த நிகழ்ச்சியில் இவ்வாறு அமித்ஷா பேசியுள்ளார்.

error: Content is protected !!