News April 14, 2025

பூக்கள் விலை 2 மடங்கு உயர்வு

image

தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து போதிய அளவு இல்லாததால், சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது. 1 கிலோ மல்லிகை ரூ.500ஆகவும், ஐஸ் மல்லி, ஜாதி மல்லி, முல்லைப்பூ தலா ரூ.400ஆகவும், கனகாம்பரம் ரூ.800ஆகவும் உயர்ந்துள்ளது. சாமந்தி ரூ.240ஆகவும், சம்பங்கி ரூ.200ஆகவும், அரளிப்பூ ரூ.500ஆகவும் விலை அதிகரித்துள்ளது.

Similar News

News December 5, 2025

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு.. வந்தது அப்டேட்

image

இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு பரிசுத் தொகை வழங்கவில்லை. ஆனால், 2026-ம் ஆண்டு பொங்கலுக்கு டபுள் ட்ரீட் காத்திருப்பதாக அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, டிச.12-ல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைந்தவர்களின் வங்கி கணக்கில் ₹1,000 டெபாசிட் செய்யப்படவுள்ளது. மேலும், ரேஷன் கடைகளில் பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்புடன் பரிசுத் தொகை வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News December 5, 2025

பெண்களின் Safety-க்காக போனில் இருக்கும் 2 ட்ரிக்ஸ்!

image

✱Setting-ல் ‘Emergency SOS’ ஆப்ஷனை ஆன் செய்யுங்க. உறவினர் or நண்பரின் Contact-டை Save பண்ணுங்க. போனின் பவர் பட்டனை 3 முறை அழுத்தினால், உங்க Live location போலீஸ் கன்ட்ரோல் ரூம் & Emergency Contact-க்கு மெசேஜ் சென்றுவிடும் ✱India 112 ஆப்- எந்த ஆபத்தாக இருந்தாலும் சரி, இந்த ஆப்பில் ஒரு கிளிக் செய்தால் போதும், 5- 10 நிமிடங்களில் போலீஸ் உதவ வந்துவிடும். இந்த பதிவை அனைத்து பெண்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News December 5, 2025

வீடு தேடி வரும் ஐயப்ப பிரசாதம்! எப்படி வாங்குவது?

image

வீட்டில் இருந்தே அரவணை பாயாசம் பெறுவதற்கான ஏற்பாட்டை சபரிமலையில் உள்ள தபால் அலுவலகம் செய்துள்ளது. வீட்டருகே உள்ள தபால் நிலையத்தில், இதற்கான பணத்தை கட்டினால், சில தினங்களில் பிரசாதம் வீடு தேடி வரும். ஒரு டின் அரவணை கொண்ட பிரசாத கிட்டை வாங்க ₹520 செலுத்த வேண்டும். இதில் நெய், அரவணை, மஞ்சள், குங்குமம், விபூதி & அர்ச்சனை பிரசாதம் இருக்கும். 4 டின்னுக்கு ₹960 & 10 டின்னுக்கு ₹1,760 செலுத்த வேண்டும்.

error: Content is protected !!