News April 14, 2025
பூக்கள் விலை 2 மடங்கு உயர்வு

தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து போதிய அளவு இல்லாததால், சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது. 1 கிலோ மல்லிகை ரூ.500ஆகவும், ஐஸ் மல்லி, ஜாதி மல்லி, முல்லைப்பூ தலா ரூ.400ஆகவும், கனகாம்பரம் ரூ.800ஆகவும் உயர்ந்துள்ளது. சாமந்தி ரூ.240ஆகவும், சம்பங்கி ரூ.200ஆகவும், அரளிப்பூ ரூ.500ஆகவும் விலை அதிகரித்துள்ளது.
Similar News
News December 4, 2025
ராசி பலன்கள் (04.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 4, 2025
இந்துக்களின் பண்பாட்டு உரிமையை பறிப்பதா? நயினார்

திருப்பரங்குன்ற தீபத்தூணில் தீபம் ஏற்ற விடாமல் தடுத்ததோடு, முருக பக்தர்கள் மீது வெறித்தனமாக திமுக அரசு தாக்கியுள்ளதாக நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்துக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தி, பண்பாட்டு உரிமையை பறிக்கும் கொடூர ஆசையில் இப்படி செய்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், முருகப்பெருமானின் ஆசியோடு திமுக விரைவில் தமிழக மக்களால் துரத்தியடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
News December 3, 2025
கார்த்திகை மகா தீபம் PHOTOS

தமிழகத்தில் இன்று கார்த்திகை மகா தீபம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மகா தீபம் போன்று, தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் மகா தீபம் ஏற்பட்டது. எங்கெல்லாம் மகா தீபம் ஏற்பட்டது என்று, உங்களுக்காக மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.


