News May 16, 2024
5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையில் இருந்து விநாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணிர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் 4 நாள்களுக்கு, விநாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
Similar News
News October 15, 2025
யூடியூப் சேனலை நடத்த இப்படி பேசலாமா? கம்பீர்

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் ஹர்ஷித் ராணா இடம்பெற்றதற்கு இந்திய அணியின் முன்னாள் <<17917146>>கேப்டன் ஸ்ரீகாந்த் <<>>கடுமையாக விமர்சித்திருந்தார். யூடியூப் சேனலை நடத்துவதற்காக, இளம் வீரரை விமர்சிப்பது நியாயமற்றது என்றும், நேர்மையாக கூற வேண்டும் எனில் இது ஒரு வெட்கக்கேடான விஷயம் எனவும் கூறினார். ஹர்ஷித் ராணாவின் தந்தை ஒன்றும் முன்னாள் தேர்வுக்குழு தலைவரோ அல்லது கிரிக்கெட் வீரரோ அல்ல எனவும் கூறியுள்ளார்.
News October 15, 2025
ராசி பலன்கள் (15.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 15, 2025
Gpay, phonepe யூஸ் பண்றீங்களா? இது உங்களுக்குதான்

உங்களின் அக்கவுண்ட்டில் திடீர் திடீரென சிறு தொகைகள் காணாமல் போகிறதா? அவை auto pay கட்டணங்களாக இருக்கலாம். எப்போதோ ஆக்டிவேட் செய்து, அதை கேன்சல் செய்யாததால் மாதா மாதம் பிடிக்கப் படுகிறது. இதையெல்லாம் இனி நீங்கள் உங்கள் UPI செயலியிலேயே கண்காணித்து மேனேஜ் செய்ய முடியும் என்று NPCI அறிவித்துள்ளது. இந்த வசதி வரும் டிசம்பர் 31-ம் தேதி முதல் உங்கள் ஆப்பில் வந்துவிடும். SHARE IT