News April 26, 2025
எல்லையில் துப்பாக்கி சூடு… அதிகரித்த பதற்றம்

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு எல்லை கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூட்டை தொடங்கியுள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் உடனடியாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்கெனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 18, 2025
ஆங்கிலத்தை இந்தியா எதிர்க்கவில்லை: PM

அடுத்த 10 ஆண்டுக்குள் காலனித்துவ மனநிலையில் இருந்து இந்தியா விடுபட வேண்டும் என்று PM மோடி தெரிவித்துள்ளார். எந்த நாடும் தனது சொந்த மொழிகளை விமர்சிப்பதில்லை என்று குறிப்பிட்ட PM, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் உலகளாவிய சிந்தனைகளை ஏற்றாலும், மொழி விஷயத்தில் சமரசம் செய்யவில்லை என்று கூறியுள்ளார். மேலும், ஆங்கிலத்தை இந்தியா எதிர்க்கவில்லை என்றும், உள்ளூர் மொழிகளையே ஊக்குவிப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.
News November 18, 2025
ஆங்கிலத்தை இந்தியா எதிர்க்கவில்லை: PM

அடுத்த 10 ஆண்டுக்குள் காலனித்துவ மனநிலையில் இருந்து இந்தியா விடுபட வேண்டும் என்று PM மோடி தெரிவித்துள்ளார். எந்த நாடும் தனது சொந்த மொழிகளை விமர்சிப்பதில்லை என்று குறிப்பிட்ட PM, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் உலகளாவிய சிந்தனைகளை ஏற்றாலும், மொழி விஷயத்தில் சமரசம் செய்யவில்லை என்று கூறியுள்ளார். மேலும், ஆங்கிலத்தை இந்தியா எதிர்க்கவில்லை என்றும், உள்ளூர் மொழிகளையே ஊக்குவிப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.
News November 18, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


