News August 27, 2024
30 பேரின் கைரேகைகளை பதிவு செய்து விசாரணை

நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அடகு கடையில் ரூ.1.25 கோடி மதிப்புள்ள 278 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணம் கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் நேற்று(ஆக.,26) வரை முப்பது பேரின் கைரேகையை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில் உள்ளூரை சேர்ந்த 2 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரித்து வருவதாக தகவல்.
Similar News
News December 1, 2025
நெல்லை – நவகைலாயங்களுக்கு சிறப்பு பேருந்து சேவை

மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு நெல்லை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வருகிற 21, 28 மற்றும் ஜனவரி 4, 11 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நவகைலாயங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன காலை 6.30 மணிக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு பஸ் சேவைக்கு இன்று முதல் வருகிற ஜனவரி 10ம் தேதி வரை முன்பதிவு வசதி உள்ளது. பயண கட்டணம் ஒருவருக்கு 600 ரூபாய் ஆகும். ஷேர் பண்ணுங்க.
News December 1, 2025
நெல்லை: VOTER ID நம்பர் இல்லையா? – இதோ எளிய வழி!

நெல்லை மக்களே, உங்க VOTER ID எண் தெரியாதா? இதை யாருட்ட கேக்கன்னு தெரியலையா?? VOTER ID எண் இல்லாமல் கண்டுபிடிக்க வழி இருக்கு! இங்கு <
News December 1, 2025
நெல்லை: குளத்தில் பெண் சடலம் மீட்பு

பாளையங்கோட்டை அடுத்த மேலப்பாக்கம் பகுதியில் பச்சேரி குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் இன்று அடையாளத்தை தெரியாத பெண் சடலம் மிதப்பதாக தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் தீயணைப்புத் துறை அங்கு சென்று அந்த பெண் சடலத்தை மீட்டனர். உடல் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


