News October 11, 2025
மே.வங்கத்தில் மீண்டும் பெண் டாக்டருக்கு வன்கொடுமை

மேற்குவங்கம், துர்காபூரில் தனியார் மருத்துவ கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தாவில் ஏற்கெனவே மருத்துவ மாணவி படுகொலை, சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், மீண்டும் நடைபெற்ற இந்த சம்பவம் மேற்குவங்கத்தில் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
Similar News
News March 27, 2026
திருச்சி: வங்கியில் ACCOUNT இருக்கா?- இத தெரிஞ்சுக்கோங்க

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 907603000, இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.
News March 27, 2026
திங்கள்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

நார்த்தாமலை தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்.6-ம் தேதி (திங்கள்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. இதனை ஈடுசெய்ய ஏப்.18 வேலைநாளாகும். அதேபோல், பங்குனி உத்திர விழாவையொட்டி, ஏப்.1-ல் தென்காசி, நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். முழு ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது.
News March 27, 2026
திங்கள்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

நார்த்தாமலை தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்.6-ம் தேதி (திங்கள்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. இதனை ஈடுசெய்ய ஏப்.18 வேலைநாளாகும். அதேபோல், பங்குனி உத்திர விழாவையொட்டி, ஏப்.1-ல் தென்காசி, நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். முழு ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது.


