News January 3, 2025
சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்: பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூக நிபுணரும், ஜன சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். பீகார் மாநில தேர்வாணையம் சார்பில் கடந்த மாதம் 13ஆம் தேதி போட்டித்தேர்வு நடந்தது. இத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்களை, விற்பனை செய்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேணடும் என்று அவர் வலியுறுத்தி உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளார்.
Similar News
News December 14, 2025
சம்பளம், சலுகைகளை விட்டுக்கொடுத்த EX-CM

ஒடிசா மக்கள் தன் மீது காட்டிய அன்புக்கு கடன்பட்டுள்ளதாக நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரான தனக்கு அரசு உயர்த்திய சம்பளம், தரும் சலுகைகளை விட்டுக்கொடுப்பதாக அவர் கூறியுள்ளார். அதை பொதுமக்களின் நலனுக்கு அரசு பயன்படுத்தட்டும் என அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே, பூர்வீக சொத்தான ஆனந்த் பவனையும் மக்களின் பயன்பாட்டுக்கு நவீன் பட்நாயக் வழங்கியது, குறிப்பிடத்தக்கது.
News December 14, 2025
சம்பளம், சலுகைகளை விட்டுக்கொடுத்த EX-CM

ஒடிசா மக்கள் தன் மீது காட்டிய அன்புக்கு கடன்பட்டுள்ளதாக நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரான தனக்கு அரசு உயர்த்திய சம்பளம், தரும் சலுகைகளை விட்டுக்கொடுப்பதாக அவர் கூறியுள்ளார். அதை பொதுமக்களின் நலனுக்கு அரசு பயன்படுத்தட்டும் என அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே, பூர்வீக சொத்தான ஆனந்த் பவனையும் மக்களின் பயன்பாட்டுக்கு நவீன் பட்நாயக் வழங்கியது, குறிப்பிடத்தக்கது.
News December 14, 2025
சம்பளம், சலுகைகளை விட்டுக்கொடுத்த EX-CM

ஒடிசா மக்கள் தன் மீது காட்டிய அன்புக்கு கடன்பட்டுள்ளதாக நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரான தனக்கு அரசு உயர்த்திய சம்பளம், தரும் சலுகைகளை விட்டுக்கொடுப்பதாக அவர் கூறியுள்ளார். அதை பொதுமக்களின் நலனுக்கு அரசு பயன்படுத்தட்டும் என அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே, பூர்வீக சொத்தான ஆனந்த் பவனையும் மக்களின் பயன்பாட்டுக்கு நவீன் பட்நாயக் வழங்கியது, குறிப்பிடத்தக்கது.


