News January 3, 2025
சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்: பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூக நிபுணரும், ஜன சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். பீகார் மாநில தேர்வாணையம் சார்பில் கடந்த மாதம் 13ஆம் தேதி போட்டித்தேர்வு நடந்தது. இத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்களை, விற்பனை செய்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேணடும் என்று அவர் வலியுறுத்தி உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளார்.
Similar News
News November 18, 2025
தங்கம் விலை மேலும் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மேலும் சரிவைக் கண்டுள்ளது. 1 அவுன்ஸ் தங்கம் தற்போது $46.83(1.15%) குறைந்து $4,037-க்கு விற்பனையாகிறது. இந்திய ரூபாயின் மதிப்பில் ₹4,150 குறைந்துள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $0.72 (1.44%) குறைந்துள்ளது. அதன் தாக்கத்தால் நம்மூர் சந்தையிலும் இன்று(நவ.18) தங்கம் மற்றும் வெள்ளி விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது.
News November 18, 2025
தங்கம் விலை மேலும் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மேலும் சரிவைக் கண்டுள்ளது. 1 அவுன்ஸ் தங்கம் தற்போது $46.83(1.15%) குறைந்து $4,037-க்கு விற்பனையாகிறது. இந்திய ரூபாயின் மதிப்பில் ₹4,150 குறைந்துள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $0.72 (1.44%) குறைந்துள்ளது. அதன் தாக்கத்தால் நம்மூர் சந்தையிலும் இன்று(நவ.18) தங்கம் மற்றும் வெள்ளி விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது.
News November 18, 2025
BREAKING: 4 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

மழை காரணமாக கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று(நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மழை காரணமாக <<18317038>>புதுச்சேரி மற்றும் காரைக்கால்<<>> மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மொத்தமாக 4 மாவட்டங்களில் இன்று விடுமுறையாகும். SHARE IT.


