News May 9, 2024

பட்டாசு ஆலை விபத்துகளால் கண்ணீர் சிந்தும் குடும்பங்கள்

image

தொடரும் பட்டாசு ஆலை விபத்துகளால், பல குடும்பங்கள் கண்ணீர் சிந்துகின்றன. தீபாவளிக்காகவும், ஏற்றுமதிக்காகவும், சிவகாசி பட்டாசு ஆலைகளில் இரவு பகலாக உற்பத்தி நடைபெறுகிறது. அங்கு போதிய வசதி இல்லாததாலும், கவனக்குறைவாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதும், இழப்பீடு அறிவிப்பதும் வாடிக்கையாகி விட்டது. ஆனால் நிரந்தர தீர்வு காணப்படாததால் சொந்தங்களை இழந்து குடும்பத்தினர் தவிக்கின்றனர்.

Similar News

News November 17, 2025

ஞாபகம் வருதா.. தீப்பெட்டி ரயில்!

image

சிறுவயதில் விளையாடுவதற்கு பொம்மை வாங்க அப்பாவிடம் காசு இருக்காது. அதனால், நாமே சில பொம்மைகளை உருவாக்குவோம். அதில் ஒன்று தீப்பெட்டி ரயில். தீர்ந்து போன தீப்பெட்டிகளை பாடுபட்டு சேகரித்து, எல்லா பெட்டிகளையும் ஒன்றாக இணைத்து இந்த ரயிலை செய்வோம். ’கூ’ என்று சத்தம் போட்டுக்கொண்டே திண்ணையில் ரயில் ஓட்டியது மகிழ்ச்சியான அந்த காலம். உங்களுக்கு அந்த அனுபவம் இருக்கா?

News November 17, 2025

ஞாபகம் வருதா.. தீப்பெட்டி ரயில்!

image

சிறுவயதில் விளையாடுவதற்கு பொம்மை வாங்க அப்பாவிடம் காசு இருக்காது. அதனால், நாமே சில பொம்மைகளை உருவாக்குவோம். அதில் ஒன்று தீப்பெட்டி ரயில். தீர்ந்து போன தீப்பெட்டிகளை பாடுபட்டு சேகரித்து, எல்லா பெட்டிகளையும் ஒன்றாக இணைத்து இந்த ரயிலை செய்வோம். ’கூ’ என்று சத்தம் போட்டுக்கொண்டே திண்ணையில் ரயில் ஓட்டியது மகிழ்ச்சியான அந்த காலம். உங்களுக்கு அந்த அனுபவம் இருக்கா?

News November 17, 2025

விஜய்யுடன் கூட்டணியா? செங்கோட்டையன் பதில்

image

இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் குறித்து செங்கோட்டையனின் ரியாக்‌ஷன் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தலைமையிலான கூட்டணியில் இணைவீர்களா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். தனது பதிலால் கட்சிக்குள் புதிய சர்ச்சை எழுவதை தவிர்க்கவே அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அதேநேரம், அதிமுக ஒருங்கிணைப்பு வெகு விரைவிலேயே நடக்கும் என்றார்.

error: Content is protected !!