News April 15, 2024
கடைசி நாளில் கூடுதல் அவகாசம்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், கடைசி நாள் பிரசாரத்தன்று கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். கோடை வெயிலை கருத்தில் கொண்டு கடைசி நாளன்று மாலை 6 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
Similar News
News December 13, 2025
BREAKING: இன்று ஒரே நாளில் விலை ₹6,000 குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் மந்தநிலை நிலவி வரும் நிலையில், வெள்ளி விலை 1 அவுன்ஸுக்கு $2.28 குறைந்து $61.96-க்கு விற்பனையாகிறது. அதன் தாக்கத்தால் இந்திய சந்தையில் <<18544017>>நேற்று வரலாறு காணாத உச்சம்<<>> தொட்டிருந்த வெள்ளியின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு ₹6,000 சரிந்து ₹2,10,000-க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் ₹1 கிராம் ₹210-க்கு விற்பனையாகிறது.
News December 13, 2025
BREAKING: இன்று ஒரே நாளில் விலை ₹6,000 குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் மந்தநிலை நிலவி வரும் நிலையில், வெள்ளி விலை 1 அவுன்ஸுக்கு $2.28 குறைந்து $61.96-க்கு விற்பனையாகிறது. அதன் தாக்கத்தால் இந்திய சந்தையில் <<18544017>>நேற்று வரலாறு காணாத உச்சம்<<>> தொட்டிருந்த வெள்ளியின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு ₹6,000 சரிந்து ₹2,10,000-க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் ₹1 கிராம் ₹210-க்கு விற்பனையாகிறது.
News December 13, 2025
12-வது போதும்.. மத்திய அரசில் 208 காலியிடங்கள்!

✱தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) காலியாக உள்ள 208 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ✱கல்வித்தகுதி: 12-வது தேர்ச்சி ✱வயது: 18- 21 ✱சம்பளம்: பதவிக்கேற்ப மாறுபட்டது ✱தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, அறிவுத்திறன் & ஆளுமைத் தேர்வுகள் நடைபெறும் ✱விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.12.2025 ✱விண்ணப்பிக்க <


