News May 10, 2024

பொன்முடி ஜாமின் பெற அவகாசம் நீட்டிப்பு

image

சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி ஜாமின் பெறுவதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அவருக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி இருவரும் ஜாமின் பெறலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவ்வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 18, 2025

இன்று விடுமுறை எடுத்தால் சம்பளம் கட்

image

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ இன்று வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளது. அதேபோல், SIR கணக்கெடுப்பு பணியை புறக்கணிப்பதாக வருவாய் அலுவலர்கள் சங்கமும் அறிவித்துள்ளது. இந்நிலையில், அரசு ஊழியர்கள் இன்று விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் + துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரித்துள்ளார்.

News November 18, 2025

இன்று விடுமுறை எடுத்தால் சம்பளம் கட்

image

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ இன்று வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளது. அதேபோல், SIR கணக்கெடுப்பு பணியை புறக்கணிப்பதாக வருவாய் அலுவலர்கள் சங்கமும் அறிவித்துள்ளது. இந்நிலையில், அரசு ஊழியர்கள் இன்று விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் + துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரித்துள்ளார்.

News November 18, 2025

நாளை தமிழகம் வருகிறார் PM மோடி

image

வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை(நவ.19) PM மோடி தமிழகம் வருகிறார். கோவை கொடிசியா வளாகத்தில் நடக்கும் இந்த மாநாட்டில் 5000 விவசாயிகள் பங்கேற்கின்றனர். மண் வளம், மனித வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மோடி வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!